மத்திய பட்ஜெட் – 2024 முக்கிய அறிவிப்புகள்! நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி சார்ஜிங் மையங்கள் அதிகரிக்கப்படும்! முதன்மை சுற்றுலாத் தளமாக லட்சத்தீவுகள் மேம்படுத்தப்படும்; ஆன்மீக சுற்றுலா மேம்படுத்தப்படும்; மின்சார வாகன உற்பத்தி...
2024 – 2025 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பத்து ஆண்டுகளில் 30கோடி பெண்களுக்கு தொழிற்கடன் வழங்கப்பட்டுள்ளது; கடந்த 10 ஆண்டுகளில் கல்வி கற்கும் பெண்களின்...
CAA சட்டத்தால் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது. CAA சட்டத்தால் தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டால் எங்கள் அரசு பார்த்துக்கொண்டு சும்மா...
இன்னும் 7 நாட்களுக்குள் சிஏஏ சட்டம் அமல்படுத்தப்படும் என்று மேற்கு வங்கத்தை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்குர் நேற்று முன்தினம் பேசியிருந்தார். இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தனது எதிர்ப்பினை பதிவுசெய்துள்ளார்....
ஜூபிலண்ட் கோயம்புத்தூர் அறக்கட்டளை ஏற்பாடு செய்து, வணிக நெட்வொர்க்கிங் அமைப்பான BNI தமிழ்நாடு மற்றும் மாநில அரசின் FaMe TN மற்றும் Startup TN ஆகியவற்றின் ஆதரவுடன் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘ஜூபிலண்ட் தமிழ்நாடு குளோபல் எக்ஸ்போ...
காவிரியில் தமிழகத்திற்கு நீர் பங்கீடு செய்ய வேண்டும் என்ற கர்நாடக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை செப்டம்பர் 26-ம் தேதி பெங்களூரு பந்த் போராட்டம் நடத்தப்படுகிறது.காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் (CWRC) பரிந்துரையின் பேரில்,...
கோயம்புத்தூரைச் சேர்ந்த வீ வொண்டர் வுமன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் கற்பகம் அகாடமியுடன் இணைந்து , பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 14 பெண் சாதனையாளர்களை ஆகஸ்ட் 26 அன்று ஜென்னிஸ் ரெசிடென்சியில் வீ...
சினைப்பை நீர் கட்டி பிரச்னைக்கு தீர்வு காண ஏஜிஎஸ் ஹெல்த்கேர் புதிய சிறப்பு மையத்தை உருவாக்கியுள்ளது. இது குறித்து ஏஜிஎஸ் ஹெல்த் கேர் கிளினிக் இயக்குனர் டாக்டர் ஆதித்யன் குகன் கூறியதாவது: சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை...
நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் நா.சந்திரசேகரன் அவர்கள் நேற்று இயற்கை எய்தினார்.அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கோவை தெற்கு தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக காலை 10 மணிக்கு கண்ணீர் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்த...
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. மு.கருணாநிதியின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, சேப்பாக்க தொகுதியில் பணியாற்றி வரும் சென்னை மாநகராட்சி – குடிநீர் வழங்கல்...