Connect with us

நிகழ்ச்சிகள்

29.09.2025 – தங்கம் விலை தொடர்ந்து உயர்வு!

Published

on

🔸 22 காரட் தங்கம் – 1 கிராம் ரூ.10,700, 1 பவுன் (8 கிராம்) ரூ.85,600 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது நேற்றைய விலையை விட பவுனுக்கு ரூ.480 அதிகமாகும்.

🔸 18 காரட் தங்கம் – 1 கிராம் ரூ.8,860, 1 பவுன் ரூ.70,880 என உள்ளது.

🔸 24 காரட் (சுத்தத் தங்கம்) – 1 கிராம் ரூ.11,673, 1 பவுன் ரூ.93,384 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மேற்கண்ட விலைகள் ஜி.எஸ்.டி. உள்ளிட்ட வரிகள் மற்றும் கூடுதல் கட்டணங்கள் சேர்க்கப்படாத அடிப்படை விலைகள் என்பதை நினைவில் கொள்ளவும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நிகழ்ச்சிகள்

சென்னையில் “டிஎன்ஏ வீடு” – புதுமையாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கான ஹேக்கர் ஹவுஸ்!

Published

on

சென்னை, துரைப்பாக்கத்தில் “டிஎன்ஏ வீடு” என்ற பெயரில் புதுமையாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கான ஹேக்கர் ஹவுஸ் துவங்கப்பட்டுள்ளது. இது நிறுவனர்கள், படைப்பாளிகள் மற்றும் லட்சிய நோக்கமுடைய நபர்களுக்கான மையமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது புதுமை மற்றும் தொழில்முனைவோர் சமூகத்தை வளர்க்கும் நோக்கில் இந்த இடம் செயல்படுகிறது. இந்த ஹேக்கர் ஹவுஸில் மைக்ரோ-சாஸ் குறித்த கலந்துரையாடல்கள், ஸ்லீப் ஓவர்கள் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மேலும், ஹவுஸ்வார்மிங் மாதங்கள் என்ற தலைப்பில் நெட்வொர்க்கிங் மற்றும் அறிவுப் பகிர்வை ஊக்குவிக்கும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.

Continue Reading

அரசியல்

கரூரில் 31 பேர் உயிரிழப்பு!

Published

on

கரூர் விஜயின் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 குழந்தைகள் உட்பட 31 பேர் உயிரிழப்பு.

விஜய் கரூரில் நடத்திய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அமைச்சர்கள் பலரும் மீட்பு பணிகள் மற்றும் ஆய்வுப் பணிகளுக்காக கரூர் விரைந்து வருகின்றனர்.

31 பேர் உயிரிழப்பு?

கரூரில் விஜய் பரப்புரையின்போது மயங்கி விழுந்ததில் 31 பேர் உயிரிழப்பு எனத் தகவல்.

 

 

Continue Reading

நிகழ்ச்சிகள்

லாட்டரி குலுக்கல் ஒத்திவைப்பு: திடீர் திருப்பம் – புதிய தேதி அறிவிப்பு!

Published

on

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் மிகப்பெரிய லாட்டரி விழாவாகக் கருதப்படும் ஓணம் பம்பர் லாட்டரி 2025-இன் குலுக்கல் இன்று (செப்டம்பர் 27) நடைபெறுவதாக இருந்தது. ரூ.25 கோடி ஜாக்பாட்டை யார் வெல்வார்கள் என்ற ஆவலுடன் லாட்டரி ரசிகர்கள் காத்திருந்த நிலையில், குலுக்கல் திடீரென ஒத்திவைக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏன் ஒத்திவைப்பு?

கேரள லாட்டரி விற்பனையாளர்கள் மற்றும் ஏஜென்ட்கள் முன்வைத்த கோரிக்கையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்திய கனமழை பாதிப்பு மற்றும் ஜிஎஸ்டி வரி மாற்றங்கள் காரணமாக டிக்கெட் விற்பனை சற்று மந்தமாக இருந்ததால், குலுக்கல் தேதியை மாற்ற வேண்டும் என அவர்கள் கோரியதாகத் தெரிய வருகிறது.

புதிய தேதி எப்போது?

கேரள லாட்டரித்துறை அறிவிப்பின்படி, ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கல் தற்போது அக்டோபர் 4-ஆம் தேதி நடைபெறும். அதுவரை லாட்டரி டிக்கெட் விற்பனை தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.

Continue Reading

Trending