Connect with us

அரசியல்

கோவை மாவட்ட தெற்கு தொகுதி நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் சேர்க்கை!

Published

on

பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுவதை ஒட்டி அரசியல் காட்சிகள் தங்களது வேளைகளில் வேகம் எடுத்துள்ளனர். தமிழகத்தில் மாற்று சக்தியாக ஆட்சியில் அரியணை ஏறுவோம் என சூளுரைக்கும் சீமானின் நாம் தமிழர் கட்சி தங்களது கட்சி உறுப்பினர்கள் சேர்க்கையில் வேகம் எடுத்து உள்ளது. இந்த நிலையில் கோவை மாவட்ட தெற்கு தொகுதிக்குட்பட்ட 9 வார்டுகளில் உறுப்பினர்கள் சேர்க்கை வேகம் நடைபெற்றது இதில் தலைவர் க.ச.செல்வராசு( கோவை தெற்கு தொகுதி) செயலாளர் கா.வெள்ளிங்கிரி கோவை தெற்கு தொகுதி) அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. வெள்ளிங்கிரி (தெற்கு தொகுதி செயலாளர்),கணேஷ் குமார்(டேனியல்) -63 வார்டு, ராமச்சந்திரன் லோகநாதன் தம்பி, தீபம் கார்த்திக்-64 வார்டு, ராஜேஷ்குமார் -66வார்டு, மனோகர் (சுற்றுச்சூழல் பாசறை செயலாளர்), செல்வராசு (தொகுதி தலைவர்)-70வார்டு, லிங்கராஜ் (தெற்கு தொகுதி இணைச் செயலாளர்), கருணாகரன் -83வார்டு, லாரன்ஸ் (துணைச் செயலாளர் தெற்கு தொகுதி), கோபால் -48வார்டு, சித்திரவேல் (தலைவர் வீரத்தமிழர் முன்னணி), ம.த. கணேஷ் (செயலாளர் வீர தமிழர் முன்னணி), காளிராஜ்-80 வார்டு, ம.த. கௌசிங்க ராஜன் (இளைஞர் பாசறை செயலாளர்)-81வார்டு, ராபர்ட் கிப்சன் (தெற்கு தொகுதி பொருளாளர்)-68 வார்டு,மாநில குருதி கொடை பாசறை தலைவர் மருத்துவர் பாலசுப்பிரமணியம் 64 பகுதியில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் நிகழ்வில் சிறுவர் சிறுமியர்களுக்கு நோட்டு புத்தகமும், பசுமையை பாதுகாக்கும் விதமாக செடிகளும் வழங்கப்பட்டது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அரசியல்

விஜய் வாகன விபத்து: பறிமுதல் செய்யாதது ஏன்? — நீதிபதி கேள்வி

Published

on

தவெக தலைவர் விஜயின் பிரச்சார வாகனம் விபத்தில் சிக்கியது தொடர்பாக, ஏன் வழக்கு பதிவு செய்யப்படவில்லை? மேலும் அந்த வாகனம் ஏன் பறிமுதல் செய்யப்படவில்லை? என்று சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளது.

விஜயின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அரசியல் கூட்டங்களுக்கு நெறிமுறைகள் வகுக்க கோரி பி.எச். தினேஷ் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை இன்று மதியம் நடைபெற்றது.

அப்போது, “விஜயின் பிரச்சார வாகனம் வந்தபோது இரண்டு வாகனங்களை இடித்து கீழே விழுந்ததை நீங்கள் கண்டீர்களா?” என்று நீதிபதி முதல் கேள்வியாக மனுதாரர் தரப்பிடம் வினவினார்.

Continue Reading

அரசியல்

கரூரில் 31 பேர் உயிரிழப்பு!

Published

on

கரூர் விஜயின் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 குழந்தைகள் உட்பட 31 பேர் உயிரிழப்பு.

விஜய் கரூரில் நடத்திய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அமைச்சர்கள் பலரும் மீட்பு பணிகள் மற்றும் ஆய்வுப் பணிகளுக்காக கரூர் விரைந்து வருகின்றனர்.

31 பேர் உயிரிழப்பு?

கரூரில் விஜய் பரப்புரையின்போது மயங்கி விழுந்ததில் 31 பேர் உயிரிழப்பு எனத் தகவல்.

 

 

Continue Reading

அரசியல்

தங்கம் தென்னரசு அறிவிப்பு

Published

on

புதுக்கோட்டை பொற்பனைக்கோட்டையில் நடந்த அகழாய்வில் 4 நாணயங்கள் கண்டெடுப்பு தங்கம் தென்னரசு அறிவிப்பு.

பொற்பனைக்கோட்டை வணிக நகரமாக இருந்ததற்கு 4 நாணயங்கள் சான்றாக விளங்குகின்றன அமைச்சர் விளக்கம்

வெள்ளி முத்திரைக்காசு, புலி உருவம் பொறிக்கப்பட்ட செப்புக்காசுகள் முக்கியமானவை:அமைச்சர்

அகழாய்வில் கிடைத்த கரிம மாதிரி ஆய்வு முடிவுகள் வரலாற்று காலத்தைச் சேர்ந்தவை தங்கம் தென்னரசு அறிவிப்பு

Continue Reading

Trending