சுங்கச் சாவடிகளின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது! தமிழ்நாடு முழுவதும் விக்கிரவாண்டி, திருச்சி, சேலம் மேட்டுப்பட்டி, மதுரை, தூத்துக்குடி உட்பட 20க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. நாடு முழுவதும்...
உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவின் பேரில் மாநிலம் தழுவிய ‘No Helmet – No Fuel’ சாலை பாதுகாப்பு பிரச்சாரம் உத்தரபிரதேசம் முழுவதும் சாலை பாதுகாப்பு பிரச்சாரம் நடைபெறுமென அறிவிப்பு ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம்...
தனிப்பட்ட நலனில் பாதிப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை” எனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளேன் – பிரதமர் மோடி. பருத்தி, சோளம் மற்றும் சோயா பீன்ஸ்களை இந்தியாவில் விற்பனை செய்ய அனுமதி கேட்கிறது அமெரிக்க அரசு. அமெரிக்காவின் பருத்தி,...
அமெரிக்கா பயணம் ரத்து! அமெரிக்காவிலிருந்து ஆயுதங்கள் வாங்கும் திட்டத்தை நிறுத்தியது இந்தியா. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அமெரிக்காவுக்கு செல்ல இருந்த பயணம் ரத்து.
முறுமலர்ச்சி திராவிட கழகத்தின் தலைவர் வைகோ, பாமக அன்புமணிராமதாஸ் உள்ளிட்ட 6 தமிழக எம்.பி.க்களின் பதவிக்காலம் விரைவில் முடிகிறது. புதிய எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான மாநிலங்களவை தேர்தல் ஜூன் 19-ந் தேதி நடக்க6 தமிழக எம்.பி.க்களின் பதவிக்காலம்...
கோவை மாவட்டத்திற்கு இன்றும் அதி கன மழைக்கான ரெட் அலர்ட் வார்னிங் கொடுக்கப்பட்டு உள்ளது.பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், சென்னை வானிலை மையம் கூறி உள்ளது. கேரளாவில் தென்மேற்கு...
12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தொடர்ந்து அதிகரித்து வரும் தேர்ச்சி விகிதம் 93.76% 2022 94.03%. 2023 94.56% 2024 95.03% 2025 பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம் அரசு பள்ளிகள்; 91.94 சதவீதம் அரசு உதவி...
இந்திய ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா முழுவதும் ஆதரவு குரல் எழுந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு இடங்களில் தேசிய கொடியுடன் மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர்...
பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது துல்லியமான தாக்குதல் – தேசத்தின் ஒட்டுமொத்த மக்களின் எண்ணங்களை பிரதிபலித்த மாண்புமிகு பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசுக்கும், இந்திய ராணுவத்திற்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். OPERATION SINDOOR...
ஹல்காம் தீவிரவாத தாக்குதல் : ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் சுற்றுலாப்பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 25 பேர் பலியானதாக அச்சம். விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடத்தில் தீவிரவாதிகள் தாக்குதல். படுகாயமடைந்த...