தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் :- சமீப காலமாக, ஆட்சி அதிகாரத்தில் இருந்து அதிவிரைவில் மக்களால் தூக்கி எறியப்படப் போகும் அதிகார மமதை கொண்ட கட்சி ஒன்று, அவசர கதியில் தனக்குப் பழக்கமான அவதூறு...
சுகாதார சேவை வழங்குநர்கள் சங்கம் – தமிழ்நாடு பிரிவு (AHPI-TN), அதன் சுகாதார மாநாடான AHPICON-ஐ கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடத்தினர். ‘நிலைத்தன்மையில் இருந்து விரிவாக்கம் வரை: ஒவ்வொரு மருத்துவமனைத் தரத்தையும் வலுப்படுத்துதல்’ என்பது...
பயணிகள் சிரமமின்றி பயணம் மேற்கொள்ளும் வகையில், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், தற்போது விமான டிக்கெட் முன்பதிவில் சில மாற்றங்களை செய்ய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்...
விண்ணில் பாய்ந்த பாகுபலி ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து 4,410 கிலோ எடைகொண்ட செயற்கைக்கோளுடன் பாகுபலி ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டையில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இன்று...
ஜெயலலிதா கைகாட்டிய பணிகளை சிறிதும் சலனம் இல்லாமல் செய்து வந்தேன் நான் களப்பணியாற்றியதால் தான் எண்ணற்ற பொறுப்புகளை ஜெயலலிதா எனக்கு வழங்கினார் அதிமுக உடைந்துவிடக்கூடாது என்பதற்காக எனக்கு வந்த 2 வாய்ப்புகளையும் விட்டுக் கொடுத்தேன்.அதிமுக பொதுச்...
முன்னாள் அமைச்சர் மற்றும் அதிமுக மூத்த தலைவரான எஸ்.பி. வேலுமணி, எம்.எல்.ஏ., அவர்கள், புதியதாக திறக்கப்பட்ட அவிநாசி சாலையின் 10.1 கி.மீ. உயர்தர ஜி.டி. நாயுடு மேம்பாலத்தைமேம்பாலம் பார்வையிட்டார். செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி. வேலுமணி “கோவைக்கு...
கோவையில் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு சார்பில் 2 நாட்கள் நடைபெறும் உலக புத்தொழில் மாநாடு நிகழ்ச்சியை இன்று முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். கொடிசியா அரங்கில் நடைபெறும் இந்த மாநாட்டில் 40 நாடுகளை சேர்ந்த 300...
கோவை மாநகர் அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.1 கிலோமீட்டர் தொலைவுக்கு கட்டப்பட்ட உயர்மட்ட மேம்பாலத்தை ஜி.டி.நாயுடு அவர்களின் மகன் ஜி.டி.கோபால் உடன் சேர்ந்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார்....
கோவையில் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு சார்பில் 2 நாட்கள் நடைபெறும் உலக புத்தொழில் மாநாடு நிகழ்ச்சியை இன்று முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். கொடிசியா அரங்கில் நடைபெறும் இந்த மாநாட்டில் சுமார் 40 நாடுகளைச் சேர்ந்த...
நாளை கோவையில் நான் உயிர் காவலன்’ எனும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரத்தில், 10 லட்சம் பேரை சாலை பாதுகாப்பு உறுதி மொழி தமிழக முதல்வர் பங்கேற்புநான் உயிர் காவலன்’ எனும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு...