சுங்கச் சாவடிகளின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது! தமிழ்நாடு முழுவதும் விக்கிரவாண்டி, திருச்சி, சேலம் மேட்டுப்பட்டி, மதுரை, தூத்துக்குடி உட்பட 20க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. நாடு முழுவதும்...
உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவின் பேரில் மாநிலம் தழுவிய ‘No Helmet – No Fuel’ சாலை பாதுகாப்பு பிரச்சாரம் உத்தரபிரதேசம் முழுவதும் சாலை பாதுகாப்பு பிரச்சாரம் நடைபெறுமென அறிவிப்பு ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம்...
தனிப்பட்ட நலனில் பாதிப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை” எனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளேன் – பிரதமர் மோடி. பருத்தி, சோளம் மற்றும் சோயா பீன்ஸ்களை இந்தியாவில் விற்பனை செய்ய அனுமதி கேட்கிறது அமெரிக்க அரசு. அமெரிக்காவின் பருத்தி,...
அமெரிக்கா பயணம் ரத்து! அமெரிக்காவிலிருந்து ஆயுதங்கள் வாங்கும் திட்டத்தை நிறுத்தியது இந்தியா. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அமெரிக்காவுக்கு செல்ல இருந்த பயணம் ரத்து.
இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்யும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது முதல் டெஸ்ட் செப்டம்பர் 16-20 தேதி வரையிலும், 2வது டெஸ்ட் செப்டம்பர் 23-26ம் தேதி வரையிலும் நடக்கவுள்ளது;...
ஐபிஎல் 2025 சீசனின் குவாலிபையர் 2 போட்டி நேற்று அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது, ஜூன் 1 அன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ்...
முறுமலர்ச்சி திராவிட கழகத்தின் தலைவர் வைகோ, பாமக அன்புமணிராமதாஸ் உள்ளிட்ட 6 தமிழக எம்.பி.க்களின் பதவிக்காலம் விரைவில் முடிகிறது. புதிய எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான மாநிலங்களவை தேர்தல் ஜூன் 19-ந் தேதி நடக்க6 தமிழக எம்.பி.க்களின் பதவிக்காலம்...
கோவை மாவட்டத்திற்கு இன்றும் அதி கன மழைக்கான ரெட் அலர்ட் வார்னிங் கொடுக்கப்பட்டு உள்ளது.பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், சென்னை வானிலை மையம் கூறி உள்ளது. கேரளாவில் தென்மேற்கு...
ஐ.பி.எல் 2025 நடப்பு சீசன் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவிப்பு பாகிஸ்தானுடன் போர் பதற்றம் காரணமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.பி.எல் 2025 நடப்பு சீசன் தொடரை காலவரையறையின்றி ஒத்திவைத்துள்ளது பிசிசிஐ . இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர்...
தொடர் தோல்விகளில் தத்தளித்து வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நடந்த ஐபில் போட்டியில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த கொல்கத்தா...