எம்எஸ்டி ரெட் டிராகன் சார்பாக ஐந்தாவது வருடத்தை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி கோவை பேரூர் அருகே இன்றும் நாளையும் நடைபெறுகிறது. சுமார் 32 அணிகள் மோதும் இந்த தொடரை நல்லறம் அறக்கட்டளை தலைவர் எஸ்.பி அன்பரசன்...
பிரபல மேடை பேச்சாளரும் தி.மு.க ஆதரவாளருமான நாஞ்சில் சம்பத், த.வெ.க தலைவர் விஜய்யை சந்தித்து த.வெ.கவில் இணைந்தார். தமிழக வெற்றிக் கழகத்தை நாடு முழுக்க கொண்டு சேர்க்கின்ற பணியில் ஈடுபடுவேன். வெற்றி நமதே என நாஞ்சில் சம்பத்...
வீடு வாடகை புதிய சட்டம் பதிவு செய்யாவிட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் வீட்டை வாடகைக்குவிடப்பட்டால் , அந்த ஒப்பந்தந்தை உரிமையாளர் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் ரூ.5 ஆயிரம்வரை அபராதம் விதிக்கப்படும். வீடு முன்பணம்...
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா...
கோயம்புத்தூர் மாவட்ட அளவிலான ஜி.டி. நாயுடு மெமோரியல் சதுரங்க போட்டி வரும் டிசம்பர் 7 ஆம் தேதி அன்று ஜி.டி. பள்ளியில் நடைபெற உள்ளது. மிரக்கிள் ஸ்கூல் ஆஃப் செஸ் சார்பில் நடத்தப்படும் இந்த “ஜி.டி....
ராஞ்சி: Nov, 30 – இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் போட்டி, ரசிகர்களின் நாடித்துடிப்பை எகிற வைக்கும் வகையில் அமைந்தது. விராட் கோலியின் அபார சதத்தால் இந்தியா இமாலய ஸ்கோரை குவித்தாலும், தென்னாப்பிரிக்க...
சென்னை தி.நகர் ராஜ் பேலஸ் ஹோட்டலில், பானு பேக் ஹவுஸ் சார்பில் கிறிஸ்துமஸ் கேக் ஃப்ரூட் மிக்ஸிங் விழா சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு வண்ணங்களில் உலர் பழங்கள், மசாலா வாசனைகள் மற்றும் நறுமணச் சாறு சேர்த்து...
சென்னை, நவம்பர் 29 – WPC ஆண்கள் தின விழா வெற்றி சந்திப்பு (Success Meet) சிறப்பாக நடைபெற்றது சென்னை: பெண்கள் தொழில்முறை இணைப்பு WPC – Women Professional Connect கடந்த நாட்களில் நடத்திய...
தனிப்பட்ட முறையில் எங்களுக்கும், அவங்களுக்கும் எந்த பிரச்னையும் கிடையாதுங்க, எந்த வாயக்கால் வரப்பு தகராறு எல்லாம் ஏதுமே கிடையாதுங்க, அப்படி இருந்தாலும் அதனை நாம் கண்டுகொள்ள போவது கிடையாது. அவர்கள் வேண்டுமானால் எங்கள் மீது வன்மத்தோடு...
இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பங்கேற்கும் ஆறு அணிகள் கொண்ட டி20 போட்டி நவம்பர் 11 அன்று டெல்லியில் தொடங்கியது. பெங்களூரில் நடந்த சில போட்டிகளுக்குப் பிறகு, நாக்...