கோவை விமான நிலையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில் தமிழக வெற்றி கழகத்தைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் தூய்மையான ஆட்சி நடைபெற வேண்டும் என்பதுதான் முதலமைச்சரின் நோக்கமாக உள்ளது என்றும் அதனடிப்படையில்...
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் கீழ் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. புகையிலை...
கோயம்புத்தூரில் ‘ஜூவல் ஒன்’ புதிய பிரம்மாண்ட ஃபிளாக்ஷிப் ஷோரூமை அந்நிறுவனத்தின் நிறுவனர் சீனிவாசன் திறந்து வைத்தார். தங்கம் மற்றும் வைர நகை வணிகத்தில் தரம், பாரம்பரியம் மற்றும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்குப் பெயர் பெற்ற Jewel One...
கோவையின் பெருமை என்று அழைக்கப்படும் உணவக நிறுவனமான ஸ்ரீ அன்னபூர்ணா, தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் வியாழக்கிழமை (28.05.26) அன்று திறந்தது. மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டி.எஸ்....
அதிமுகவில் இருந்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு வருபவர்களை தவெகவில் சேர்க்கும் முயற்சிகள் நடக்கின்றன என்று விமர்சனங்கள் வருகின்றன. இது நல்ல அறிகுறி இல்லை என்று கோவையில் விசிக தலைவரும், எம்பியுமான திருமாவளவன் கூறியுள்ளார். கோவை...
இந்தியாவின் முன்னணி FMCG நிறுவனங்களில் ஒன்றான Marico Limited, ‘Parachute Advanced Protein Shampoo’-வை அறிமுகப்படுத்துவதன் மூலம், தலைமுடி சுத்திகரிப்புப் பிரிவில் (hair cleansing category) கால் பதித்துள்ளது. இந்தப் புதிய புரத ஷாம்பு வரிசையானது,...
உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, நுரையீரல் மற்றும் இரைப்பை குடல் நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கோயம்புத்தூர்ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு...
சி.வி சண்முகம் (அதிமுக) அவரது மாநிலங்களவை பதவியை ராஜினாமா செய்த நிலையில் மாநிலங்களவை செயலகம் அதிகாரப்பூர்வமாக எம்.பி-க்கள் பெயர் பட்டியலில் இருந்து சி.வி சண்முகம் பெயரை நீக்கியது.இதனால் அதிமுக எம்.பி-க்கள் 4 ஆக குறைந்தது.
குருப்பம்பாளையத்தைச் சேர்ந்த 28 வயதான இளைஞர் மகேந்திரன், மே 5-ஆம் தேதி நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அவர் பிரணவா...