2022 ஐபில் ஆம் ஆண்டு , அணிகள் மொத்தம் நான்கு வீரர்களைத் தக்கவைத்துக் கொண்டு மற்ற வீரர்களை ஏலத்தில் எடுத்தனர் .தற்போது அதேபோல 2025 ஐபிஎல் மெகா ஏலமும் தக்கவைப்புக் கொள்கையைக் காணும், என கூறப்படுகிறது...
கோவை ,மாவட்டம் இராமநாதபுரம், மருதூர் ஸ்ரீ லட்சுமி நாராயணா தேகப் பயிற்சி சாலை & படிப்பகம், இன்று 80 ஆவது நிறுவன நாள் கொண்டாடப்படுகிறது. கடந்த 1940களில் நமது கோவை மாநகரம் சினிமா துறையில் கொடிகட்டி...
கோவை மாவட்டம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சி பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு பொதுமக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்ய...
அதிகாலை முதல் மக்கள் ஆர்வம் மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது 102 லோக்சபா தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது நாட்டின் 102 தொகுதிகளுக்கு இன்று லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது முதற்கட்டமாக தமிழ்நாடு உள்பட 17...
கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அண்ணாமலை தனது தேர்தல் வாக்குறுதிகளை இன்று வெளியிட்டார். முழு விவரம் ! கோவையில் 4 நவோதயா பள்ளிகள் அமைத்து குழந்தைகளுக்கு உலகம் தரம் வாய்ந்த கல்வி கிடைக்க வழிவகை செய்யப்படும்....
சுதந்திர இந்தியாவில் சாதாரண குடிமகன் கூட அரசியலில் களம் கண்டு வெற்றிப் பெறலாம் என்பது நம் முன்னோர்கள் நமக்கு தந்த வரலாற்றுப் பாடமாக இன்றும் இருக்கிறது. இதற்கு முன் பல அரசியல் ஆர்வலர்கள் சுயேட்சையாக நின்று...
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி சிவன் கோவிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் மலையேறி சிவனை தரிசிப்பது வழக்கம் . இந்த ஆண்டு பக்தர்கள் செல்ல பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை...
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கோவையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக மாநகர போலீசார் அறிவித்துள்ளனர். கோவை மாநகருக்கு பிரதமர் வருகையை முன்னிட்டு 18.03.24 திங்கட்கிழமை பிற்பகல் 2:00 மணி முதல் கீழ்கண்டவாறு போக்குவரத்தில் மாற்றம்...
நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் வரும் மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “தேசிய நலனுக்காகவே திமுக தலைமையிலான...
கர்நாடக மாநிலத்தில் பைக் டாக்சிகளுக்கு தடை விதித்து போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன் பெங்களூருவில் பைக் டாக்சியில் சென்ற பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். பெண்கள் பாதுகாப்பு, ஆட்டோ ஓட்டுநர்களின் வருவாய் பாதிப்பு உள்ளிட்டவற்றை...