சட்ட புத்தகத்தின் ஒவ்வொரு எழுத்திலும், நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்பின் ஒவ்வொரு வார்த்தையிலும் புரட்சியாளர் அம்பேத்கர் புகழ் நிலைத்திருக்கும்..! – சீமான் அறிவாசான் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் புகைப்படத்தை நீதிமன்றங்களில் வைக்கக்கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்ற...
அரியலூர் மாவட்டம் வாளரக்குறிச்சியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்களை திமுக நிர்வாகி உள்ளிட்டோர் காலில் விழ வைத்து தீண்டாமை வன்கொடுமையில் ஈடுபட்டதாக வெளியான செய்தி அதிர்ச்சியளிக்கிறது. வாளரக்குறிச்சியை சேர்ந்த பட்டியலினத்தை சேர்ந்தவரின் மகளுக்கு நடந்த மஞ்சள் நீராட்டு...
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பப்பதிவு முகாமை இன்று (ஜூலை 24) தொடங்கி வைத்தார் முதல்வர் . தோப்பூர் கிராமத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பப் பதிவை அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.என்.நேரு ஆகியோர்...
பா.ஜ., தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்தில், வரும் ஜூலை 28 அன்று தொடங்கவிருக்கும் ‘என் மண் என் மக்கள்’என்ற நடைப்பயணதின் பொது மக்களிடம் இருந்து புகார் பெற ‘விடியல, முடியல’ என்ற புகார் பெட்டி ஒன்றை வைக்க...
மணிப்பூர் சம்பவம் வெட்கக்கேடானது பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முற்றிலும் தடுக்க வேண்டும்.மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறை மன்னிக்க முடியாத குற்றம் .சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை தப்ப விடமாட்டோம் “- பிரதமர் மோடி மணிப்பூரில் 2...
எதிர் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த இரண்டு நாட்களாக பெங்களூருவில் இருந்த முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், காவிரி டெல்டாவில் நெற்பயிர்களை பாதுகாக்க தண்ணீரை திறந்து விடும்படி கர்நாடகா அரசிடம் எந்தவித கோரிக்கையும் விடுக்காமல் திரும்பியிருப்பது வன்மையாகக்...
பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுவதை ஒட்டி அரசியல் காட்சிகள் தங்களது வேளைகளில் வேகம் எடுத்துள்ளனர். தமிழகத்தில் மாற்று சக்தியாக ஆட்சியில் அரியணை ஏறுவோம் என சூளுரைக்கும் சீமானின் நாம் தமிழர் கட்சி தங்களது கட்சி...
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடர்புடைய 9 இடங்களில் சோதனை காலை 7 மணி முதல் அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை. விழுப்புரத்தில் வீடு பூட்டியிருந்ததால் காத்திருந்த அதிகாரிகள், வீட்டை திறக்க...
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி, பேரூராட்சி மன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் மன்ற உறுப்பினர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம்...
“பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டும்; பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் ஒற்றுமைக்கு பொது சிவில் சட்டம் ஊறுவிளைவிக்கும்; அவசர கதியில் பொது சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்துவது சட்ட நெறிகளுக்கு முரணாக அமையும்; தனிமனித...