1933ம் ஆண்டு இந்தியாவின் முதல் நிதியமைச்சர், சர்.ஆர்.கே.சண்முகம் செட்டி அவர்களால் கோவையில் துவங்கப்பட்ட தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா), அனைத்து ஜவுளி பிரிவுகளையும் உள்ளடக்கி செயல்படுகிறது. சைமா கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் “டெக்ஸ்ஃபேர்” என்ற பெயரில்...
நாளை (18.6.2024) கோவையில் நாளை 3 துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் சில பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். சீரநாயக்கன்பாளையம்...
துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் கோவையில் நாளை ஜூன் 13ஆம் தேதி வியாழன் பெரும் பகுதிகளில் நாளை காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் விநியோகம் தடைபடும்....
மக்களவை தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில் அதிமுகவினர் ஒன்று சேர வேண்டும், என சசிகலா அழைப்பு விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றிருப்பது தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள...
கடந்த 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகியது இதில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 291 இடங்களும்.இண்டியா கூட்டணிக்கு 232 இடங்களும் கிடைத்தனர். இரு கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் மத்தியில் கூட்டணி ஆட்சி அமைகிறது பாரதிய...
இன்று மாலை 4 மணிக்கு பாஜக கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார்.பாஜக தனிப்பெரும்பான்மை பெறாத நிலையில், ஆட்சி அமைப்பது குறித்து கூட்டணி கட்சிகளுடன் இன்று ஆலோசனை....
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த ஓராண்டுக்கு விளையாடப் போகும் கிரிக்கெட் தொடர்கள் என்னென்ன என்பது குறித்த விவரம் வெளியாகி உள்ளது. 2024 ஐபிஎல் தொடரில் விளையாடி முடித்துள்ள இந்திய அணி ஜூன் மாதத்தில் துவங்கி, 2025...
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பை தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து...
நேற்று எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த டூ-ஆர்-டை ஐபிஎல் 2024 ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு சென்னை சூப்பர் கிங்ஸை தோற்கடித்து பிலே ஆப் சுற்றுக்கு தகுதிப் பெற்றது. டாஸ் வென்ற சிஎஸ்கே பௌலிங்க தேர்வு...
UPDATED @ 11:45AM | 19 மே 2024 முக்கிய செய்திகள் 5ம் கட்ட தேர்தல் – நாளை வாக்குப்பதிவு உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 49 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு பிரசாரம் ஓய்ந்த...