2021 ஜூலை 5 முதல், 2023 பிப்ரவரி 15 வரை தயாரிக்கப்பட்ட |’S PRESSO’ மற்றும் ‘EECO’ ரக கார்களில் பழுது ஏற்பட வாய்ப்பு இருப்பது தெரியவந்துள்ளதால், 87,599 கார்களை திரும்பப் பெறுவதாக மாருதி சுசுகி...
மணிப்பூரில் நடந்த சம்பவத்தை கண்டித்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் குரலியெழுப்பி வருகின்றனர் .இதன் தொடர்ச்சியாக மத்திய பாரதிய ஜனதா அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் 2019நம்பிக்கையில்லா தீர்மானதின் பொது...
தமிழகத்தில் எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத அளவிற்கு அனைவருக்கும் பொதுவான ஆட்சியை திமுக நடத்திக் கொண்டிருக்கிறது – திருச்சியில் மு.க.ஸ்டாலின் பேச்சு. மகளிர் கட்டணமில்லா பயணத்திட்டம், பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டம், விவசாய நலன்...
கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. நிர்வாகம் 2வது நிலக்கரி சுரங்கம் விரிவாக்கத்திற்காக, மேல் வளையமாதேவி பகுதியில் நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்ட வயலில், ஜேசிபி இயந்திரங்களை இறக்கி நெற்பயிர்களை அழித்து, கால்வாய் வெட்டும் பணிகளை என்.எல்.சி நிர்வாகம் தொடங்கியிருப்பது...
உலக அளவில் தகவல் தொழில்நுட்ப புதிய பரிமாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி என்ற செயற்கை நுண்ணறி தொழில்நுட்பத்தில் முக்கிய அங்கமாகப் பார்க்கப்படுகிறது இது மனிதர்களின் வேலையை எளிமையாக்குவதும், மனிதர்களை விட...
விவசாயிகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி நிலக்கரி சுரங்க விரிவாக்க பணிகளை என்எல்சி நிறுவனம் மேற்கொள்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக வேளாண் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வரும்...
கோயம்பத்தூரில் வாகன நெரிசலை குறைக்க பெரும்பாலான இடங்களில் பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே திருச்சி ரோடு ஒருபகுதிகளில் பாலங்கள் கட்டப்பட்டு மக்களின் பயன்பாட்டில் இருக்கிறது .இதேபோல கவுண்டம்பாளையம் ஒரு பகுதியில் பாலங்கள் கட்டி...
சென்னை, ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற “முதலமைச்சர் கோப்பை – 2023” மாநில அளவிலான போட்டிகள் நிறைவு விழாவில், முதலமைச்சர் கோப்பை 2023 தொடர்பான “களம் நமதே” புத்தகத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டார்....
“பெண் ஏன் அடிமையானாள்?” என்று புரட்சிக் கேள்வியெழுப்பி, நமது சமூக அமைப்பு காரணமாக அடிமைப்பட்டுக்கிடந்த பெண் சமூகத்தின் அடிமை விலங்கை உடைத்தோம். மகளிர் முன்னேற்றத்திற்காக உழைத்த தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – சொத்துரிமையும்...
சட்ட புத்தகத்தின் ஒவ்வொரு எழுத்திலும், நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்பின் ஒவ்வொரு வார்த்தையிலும் புரட்சியாளர் அம்பேத்கர் புகழ் நிலைத்திருக்கும்..! – சீமான் அறிவாசான் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் புகைப்படத்தை நீதிமன்றங்களில் வைக்கக்கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்ற...