18ம் கோயம்புத்தூர் விழாவின் ஒரு பகுதியாக, கோவை அரசு கலை கல்லூரி வளாகத்தில் ஓவிய சந்தை (ஆர்ட் ஸ்ட்ரீட்) திருவிழா சனிக்கிழமை துவங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த கலை திருவிழாவை கோவை மாவட்ட கலெக்டர்...
கோவை விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, தி பீப்பிள் கேட்டலிஸ்ட் மற்றும் இந்துஸ்தான் கல்லூரி ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சயன்ஸ் (HICAS) ரோட்டரக்ட் கிளப் இணைந்து, HR360 எனும் விரிவான மனிதவளப் பயிற்சி நிகழ்வை சிறப்பாக...
கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையத்தில் உள்ள தனியார் விடுதியில், பிராய்லர் ஒருங்கிணைப்பு குழு (பவுல்ட்ரி ஃபார்மர்ஸ் ரெகுலேட்டரி அமைப்பு) சார்பில் கோழிப்பண்ணை மற்றும் கோழி வளர்ப்பு தொழில்நுட்ப மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், இறந்த கோழிகள்...
கேரளாவை தலைமையகத்தைக் கொண்ட SpazeOne, தென் இந்தியாவின் முன்னணி கோ-ஒர்கிங் மற்றும் மேனேஜ்ட் ஆபிஸ் நிறுவனமான திகழ்கிறது. வேகமாக வளர்ந்து வரும் முக்கிய வணிக நகரமான கோவையில் தனது புதிய மையத்தைத் தொடங்கி விரிவுபடுத்தியுள்ளது. நகரின்...
கோயம்புத்தூரைச் சேர்ந்த கிரீமன் ஜா, 5வது சுற்று முடிவில் நான்கு புள்ளிகளுடன் பெலாரஸ் கிராண்ட் மாஸ்டர் எவ்ஜெனி போடோல்செங்கோவுடன் இணைந்து முன்னிலை பெற்றார். கியூபாவின் சர்வதேச மாஸ்டர் டயஸ்மனி ஓடேரோ அகோஸ்ட்டா 3.5 புள்ளிகளுடன் பின்...
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளின் ஒன்றான யூனியன் பேங்க் ஆப் இந்தியா கடந்த 1919 ஆம் ஆண்டு சேத் சீதாராம் பொதார் அவர்களால் நிறுவப்பட்டு மகாத்மா காந்தியால் துவக்கி வைக்கப்பட்டது கடந்த 1919 ஆம் ஆண்டு...
ரவுண்ட் டேபிள் இந்தியா மற்றும் லேடீஸ் சர்க்கிள் இந்தியா வாரத்தை முன்னிட்டு, கோயம்புத்தூர் ஆக்மி ரவுண்ட் டேபிள் 133 மற்றும் ஆக்மி லேடீஸ் சர்க்கிள் 85,000 சமூக சேவை முயற்சிகளை மேற்கொண்டன. கே.ஜி மருத்துவமனையுடன் இணைந்து...
கோவையில் பாதுகாப்பான நிலம் வாங்கும் நடைமுறைகளை ஊக்குவிக்க, பிரபல அடிசியா டெவலப்பர்ஸ் நிறுவனம் “அலெர்ட் கோவை” எனும் புதிய பிரச்சாரத்தை துவங்கியுள்ளது . வீடு என்பது பலரின் கனவாக இருந்து வருகிறது அந்த கனவை நினைவாக்க...
தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கம் சார்பில், கோவை மாவட்ட சதுரங்க சங்கம் ஏற்பாடு செய்த 36வது முதல் 40வது வரையிலான தமிழ்நாடு சர்வதேச மாஸ்டர்ஸ் நார்ம் குளோஸ்ட் சர்க்யூட் சதுரங்க (செஸ்) போட்டிகள் 2025-26, கோவையில்...
கோவையில் அண்ணாமலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் அதில் : நான் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதில் என்ன தவறு. என்னுடைய வாழ்க்கையை நான் வாழ்கிறேன். நான் மண்ணை சாப்பிட முடியுமா? நான் தொழில் செய்கிறேன். நான் யாரையும் மிரட்டி...