சென்னை, ஜனவரி: டென் டென் செஸ் அகாடமி சார்பில் நடத்தப்படும் 12வது மாநில அளவிலான குழந்தைகள் சதுரங்கப் போட்டி – 2026, வரும் பிப்ரவரி 15 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சென்னை, ஷோலிங்கநல்லூரில் உள்ள ஸ்ரீ ஐயப்பா...
சென்னையில் மில்லியனேர் சம்மிட் 2026 சிறப்பாக நடைபெற்றது. தொழில்துறை மற்றும் வணிகத் துறைகளைச் சேர்ந்த தலைவர்கள், தொழில் முனைவோர் மற்றும் நிபுணர்கள் இதில் கலந்து கொண்டு நிதி அறிவு, தலைமைத்துவம் மற்றும் தொழில் வளர்ச்சி குறித்து...
நேற்று நடைபெற்ற Walkaroo Coimbatore Marathon 2025 போட்டியில், சுமார் 25,000க்கும் மேற்பட்ட வீரர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். ஞாயிற்றுக்கிழமை காலை ஆரம்பித்த இந்த நிகழ்வில் தொழில், சமூக பின்னணி என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு,...
மனித அறிவை ஒத்த செயல்பாடுகளை இயந்திரங்கள் மேற்கொள்ளும் திறனே செயற்கை நுண்ணறிவு ஏஐ ). கணினி, மென்பொருள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் மனிதர்களைப் போல யோசிக்க, கற்றுக்கொள்ள, முடிவெடுக்கக் கூடிய தொழில்நுட்பமாக ஏஐ இன்று வளர்ந்து...
நாட்டில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வை எட்டி, இன்று 24 காரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.1,00,000-ஐ தாண்டியுள்ளது. தொடர்ந்து ஏற்றம் காணும் தங்க விலை, பொதுமக்கள் மத்தியில், குறிப்பாக இல்லத்தரசிகள் மற்றும் நடுத்தர...
தமிழகத்தில் கடந்த ஆறு ஆண்டுகளில் குழந்தை பிறப்பு விகிதம் 18 சதவீதம் குறைந்துள்ளது என்பது சாதாரண புள்ளிவிவரம் அல்ல; அது சமூகத்தின் திசையை சுட்டிக்காட்டும் முக்கிய எச்சரிக்கை. கல்வி, நகர்மயமாக்கல், பெண்களின் வேலைவாய்ப்பு முன்னேற்றம் ஆகியவை...
வீட்டை வாடகைக்குவிடப்பட்டால் , அந்த ஒப்பந்தந்தை உரிமையாளர் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் ரூ.5 ஆயிரம்வரை அபராதம் விதிக்கப்படும்.வீடு முன்பணம் (அட்வான்ஸ்) 2 மாத வாடகைக்கு மேல் கேட்கக்கூடாது. வணிக கட்டிடங்களுக்கு 6 மாத...
அவினாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா கடந்த 5ஆம் தேதி காலை 10.00 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியை ஜெ.நளினி தலைமையுரையாற்றி விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று பேசினார்....
ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ரோட்டராக்ட் கிளப், ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3206 இன் கீழ், “Project Fresh Start” என்ற சமூக சேவை திட்டத்தை கோயம்புத்தூர் நகரம் மற்றும் அதன் சுற்றுப்புற...
கோவை சுகுணாபுரத்திலுள்ள பிரபல ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் DX-EDGE இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்வி குழும நிர்வாக அறங்காவலர் மலர்விழி, அறங்காவலர் ஆதித்யா ஆகியோர் தலைமையில் நடந்த...