சென்னை: டென் டென் செஸ் அகாடமி சார்பில் நடத்தப்பட்ட 11வது தமிழ்நாடு மாநில மட்ட சிறுவர் சதுரங்க போட்டி கடந்த அக்டோபர் மாதம் 26ஆம் தேதி சென்னை கே.கே.நகர் மீனாட்சி பொறியியல் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது....
இந்தியாவிற்கும், ஜப்பானிற்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கிறது. ஜப்பானிய மொழியும், தமிழ் மொழியும் ஒரே வேரிலிருந்து துளிர்விட்ட மரங்களைப் போலவே வளர்ந்து நிற்கிறது. தமிழர்களின் உணவுப் பழக்க வழக்கமும், ஜப்பானியர்களின் உணவு பழக்க வழக்கமும் கிட்டத்தட்ட ஒன்றாகவே...
ஜெயலலிதா கைகாட்டிய பணிகளை சிறிதும் சலனம் இல்லாமல் செய்து வந்தேன் நான் களப்பணியாற்றியதால் தான் எண்ணற்ற பொறுப்புகளை ஜெயலலிதா எனக்கு வழங்கினார் அதிமுக உடைந்துவிடக்கூடாது என்பதற்காக எனக்கு வந்த 2 வாய்ப்புகளையும் விட்டுக் கொடுத்தேன்.அதிமுக பொதுச்...
*கோவை எம்.பி., மாவட்ட கலெக்டர், மாநகராட்சி & காவல் ஆணையர்கள் துவக்கி வைத்தனர்* *150க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் நவம்பர் 14 முதல் 24 வரை கோலாகலமாக நடைபெறவுள்ளது* கோவை , அக்டோபர் 31, 2025 கோவை...
ஒரு பெற்றோராக நாம் நம் குழந்தைகளுக்கு பல வாழ்க்கைத் திறன்களைக் கற்றுக்கொடுக்க வேண்டும். இந்த உலகத்தில் வாழ்வதற்கு பாடப்புத்தக அறிவு போதுமானதாக இருக்காது, அவசரகாலத்தில் அதற்கேற்ப செயல்பட மனம் இருப்பதை புத்தகங்கள் போதிக்கவில்லை.பயன்பாட்டிற்குப் பிறகு குளியலறையை...
சென்னை அண்ணா சாலை, அரசினர் தோட்டத்தில் உள்ள ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்று குழுமம்சார்பில் நடைபெற்ற,தேசிய தன்னார்வ இரத்ததான நாள்-2025″ நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் கோவையில் அதிக...
கற்பகம் இனோவேஷன் அண்ட் இன்க்யூபேஷன் கவுன்சில் (KIIC- DST iTBI & Test Bed Centre) ஆனது கோயம்புத்தூரில் உள்ள கொடிசியா வர்த்தகக் கண்காட்சி வளாகத்தில் அக்டோபர் 9 மற்றும் 10, 2025 ஆகிய தேதிகளில் ...
Women Professional Connect அமைப்பு நடத்தும் “International Men’s Day – Inspiring Real Heroes 2025” நிகழ்ச்சி வரும் நவம்பர் 19, 2025 (புதன்கிழமை) அன்று நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி சென்னை, Tharamaniயில்...
Adore The Language Skool மற்றும் SNV Global School இணைந்து நடத்தும் “Fête des Talents Français (Festival of French Talents)” நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த விழாவில்...
வி.ஜி.எம் மருத்துவமனையில் பிரபல தமிழ் பேச்சாளர் “சிந்தனைக் கவிஞர்” கவிதாசன் எழுதிய “உயர்தனி செம்மொழி” என்ற நூல் வெளியிடப்பட்டது. இந்த நூல் தமிழ் மொழியின் சிறப்பை 30 விதமான கோணங்களில் விவரிக்கிறது. இதில் 30 தமிழ்...