சென்னை: 71வது தேசிய திரைப்பட விருதுகள் விழா செப்டம்பர் 24ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய விருதுகளை வழங்கி கலைஞர்களை கௌரவித்தார். ‘பார்க்கிங்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகர்...
சென்னை: நடிகர் மட்டுமல்ல, பைக்–கார் ரேஸர் என்ற அடையாளத்துடனும் உலகம் அறியும் அஜித்குமார், மீண்டும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். ஸ்பெயினில் நடைபெற்ற Creventic 24H கார் ரேஸில், அஜித்குமார் ரேஸிங் அணி மூன்றாவது இடத்தை பிடித்து...
கோவை மண்டலத்தில் 8 மாதங்களில் 1.33 லட்சம் பேர் பாஸ்போர்ட் பெற்றனர். கோவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்ட மக்களுக்கு கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) வழங்கும் நோக்கில், செப்டம்பர் 2008 முதல் அவிநாசி சாலையில் கோவை மண்டல...
துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா அணி தன்னம்பிக்கையுடன் விளையாடி பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன் மூலம் இந்தியா தனது 9வது ஆசிய கோப்பை பட்டத்தை வென்று புதிய...
🔸 22 காரட் தங்கம் – 1 கிராம் ரூ.10,700, 1 பவுன் (8 கிராம்) ரூ.85,600 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது நேற்றைய விலையை விட பவுனுக்கு ரூ.480 அதிகமாகும். 🔸 18 காரட்...
*இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம் – தவெக தலைவர் விஜய் ட்வீட்:* என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை...
இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன். கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில்...
கரூர் விஜயின் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 குழந்தைகள் உட்பட 31 பேர் உயிரிழப்பு. விஜய் கரூரில் நடத்திய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அமைச்சர்கள்...
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் மிகப்பெரிய லாட்டரி விழாவாகக் கருதப்படும் ஓணம் பம்பர் லாட்டரி 2025-இன் குலுக்கல் இன்று (செப்டம்பர் 27) நடைபெறுவதாக இருந்தது. ரூ.25 கோடி ஜாக்பாட்டை யார் வெல்வார்கள் என்ற ஆவலுடன் லாட்டரி ரசிகர்கள்...
அன்னூர் அருகே ஒரு தம்பதிகள், கடந்த 72 ஆண்டுகளாக இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகின்றனர். பெருமைமிகும் பெரியசாமி ஐயா, தனது ஆறு வயதில் விவசாயத்தை ஆரம்பித்து, சிறிய நிலப்பரப்பை இன்று 12 ஏக்கராக பெரிதாக்கியுள்ளார்....