விஜயதசமி நாளில் ஏடு துவங்குதல் எனப்படும் வித்யாரம்பம் நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு நாக்கிலும் அரிசியிலும் எழுத வைத்தால் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது இந்து மதத்தின் மேல் பற்று கொண்ட மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இன்று...
சினிமா துரையில் முன்னணி காமெடி நடிகரான சாம்ஸ் பல பிரபலங்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் பல கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இன்றுவரை ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்துள்ள கதாபாத்திரத்திரம் அறை என்...
புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் ! இன்றைய உலகில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் (Quantum Computing) ஆகிய இரண்டும் வேகமாக வளர்ந்து வரும் துறைகளாக திகழ்கின்றன. இவை...
நிர்மலா மகளிர் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர், தனது தொழில் வழிகாட்டல் மற்றும் வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்புக் குழு (Career Guidance and Placement Cell) மூலம் மனிதவள கருத்தரங்கு (HR Conclave – 2025) நிகழ்வை செப்டம்பர்...
விதிமீறலில் ஈடுபட்ட வாகனங்கள் பணம் செலுத்தாமல் இருந்தால் வண்டியின் இன்சூரன்ஸ் புதுப்பிக்க முடியாது என்ற புதிய நடைமுறையைக் கொண்டு வந்ததுள்ளது சென்னை மாநகரக் காவல்துறை. வாகனங்களின் பெருக்கம் அதிகரித்து வரும் நிலையில், விதிமீறல் சம்பவங்களும் அதிகம்...
தமிழ்நாடு உலகளாவிய ஸ்டார்ட்அப் உச்சி மாநாடு 2025 கோயம்புத்தூரில் அடுத்த பெரிய முதலீட்டாளர்கள் நிகழ்வாக, StartupTN அமைப்பால் நடத்தப்படும் தமிழ்நாடு உலகளாவிய ஸ்டார்ட்அப் உச்சி மாநாடு 2025 (Tamil Nadu Global Startup Summit 2025)...
கோவை மேக்ஸ்வெல் அறக்கட்டளை கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை மிக பிரம்மாண்டமான அளவில் மக்களுக்கு செய்து வருகிறார்கள். குறிப்பாக குழந்தைகளின் கல்வி, பெண்களின் தொழில், மலைவாழ் மக்கள் ஆகியோருக்கு இவர்கள் ஆற்றிய சேவை...
மின்சார வாகனப் பயன்பாடு என்பது இந்தியாவில் அதிகரித்து வருகிறது. எனவே மின்சார விநியோக சேவையில் ஈடுபடும் அரசு நிறுவனங்களிடம் மத்திய அரசு, நெடுஞ்சாலை பகுதிகளின் ஒவ்வொரு 25 கிலோமீட்டருக்குக் குறைந்தது 1 பொது மின்சார வாகன...
ஆதித்யா இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான அறிமுக விழா:- சமீபத்தில் நடைபெற்றது இந்நிகழ்வில் நிறுவனத்தின் தலைவர் சுகுமாரன், செயலாளர் பிரவீன் குமார், அறங்காவலர்-தலைவர் மற்றும் முதல்வர் சோமசுந்தரேஸ்வரி, இயக்குநர் ஜோசப் வி. தனிக்கல், டீன்...
குஜராத்: உலகில் நமக்கு எந்த பெரிய எதிரியும் இல்லை. நமது ஒரே உண்மையான எதிரி, மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பது தான் என்று குஜராத்தில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தின் பவநகரில்...