இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு (FICCI) சாலை பாதுகாப்பு துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் வகையில் சமீபத்தில் ‘FICCI சாலை பாதுகாப்பு விருதுகளை’ ஏற்பாடு செய்துள்ளது. இந்த பிரிவின் கீழ், கோயம்புத்தூர்...
எழும்பூர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் இன்று தொடங்கி வரும் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியா, பாகிஸ்தான், தென் கொரியா, ஜப்பான், மலேசியா, சீனா ஆகிய 6 அணிகள் பங்கேற் பங்கேற்கிறது . இந்தியா, கொரியா, மலேசியா,...
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சோ திலிப்குமார் இயக்கியுள்ள திரைப்படம் ஜெயிலர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.இந்த படத்தின் பாடல் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக காவாலையா பாடல் மட்டும் ஹுக்கும் பாடல் ரசிகர்கள்...
இதுக்குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2021ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, கோடநாடு கொலை, கொள்ளை குற்றவாளிகளை 90 நாட்களில் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்...
டிரினிடாட்டில் நடந்த மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா 200 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி 2-1 என்ற தொடரை கைப்பற்றியது. ஷுப்மான் கில், ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன் மற்றும் சஞ்சு...
ஆகஸ்ட் 18ஆம் தேதி தொடங்கும் அயர்லாந்துக்கு எதிரான இந்திய டி20 தொடருக்கு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.இதன் மூலம் காயம் காரணமாக 11 மாதங்களுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பியுள்ள பும்ரா இந்திய...
வியாழன் அன்று பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது . முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த இந்தியா, மேற்கிந்தியத் தீவுகளை 23...
வதந்தி குறித்து தெளிவுபடுத்தும் விதமாக தென்னிந்திய நடிகர்சங்க (SIAA) தலைவர் நடிகர் நாசர் ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோஸில் இருந்து விளக்கமளித்துள்ளார்.* இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது ; “மற்ற திரையுலகை சேர்ந்த நடிகர்கள் தமிழ் திரையுலகில்...
என்.எல்.சியை முற்றுகையிட்டு போராடிய அன்புமணி ராமதாஸ் இன்று கைது செய்யபட்டார்! என்.எல்.சி-யை தமிழ்நாடு அரசு எதிர்க்காதது ஏன்? என்எல்சி 5 கோடி ரூபாய் கொடுத்தாலும் வேண்டாம்; நீங்கள் வெளியேறுங்கள். என்எல்சி மின்சாரம் கொடுக்கவில்லை என்றால் தமிழ்நாடு...
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 8வது நினைவு தினத்தையொட்டி, கோயம்புத்தூர் மாநகராட்சி எஸ்.ஆர்.பி.,அம்மனி அம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அவருக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது . இதில் ஸ்ரீ ராமகிருஷ்ணா...