ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ரோட்டராக்ட் கிளப், ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3206 இன் கீழ், “Project Fresh Start” என்ற சமூக சேவை திட்டத்தை கோயம்புத்தூர் நகரம் மற்றும் அதன் சுற்றுப்புற...
குழந்தைகளை பாதிக்கும் டைப்–1 நீரிழிவு நோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், ரோட்டரி இ–கிளப் ஆஃப் மெட்ரோடைனமிக்ஸ் மற்றும் இதயங்கள் அறக்கட்டளை இணைந்து, 3-வது ஆண்டு ‘கிட்-அ-தான்’ (Kid-A-Thon) என்ற மாரத்தான் நிகழ்வை சிறப்பாக...
கோவை சுகுணாபுரத்திலுள்ள பிரபல ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் DX-EDGE இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்வி குழும நிர்வாக அறங்காவலர் மலர்விழி, அறங்காவலர் ஆதித்யா ஆகியோர் தலைமையில் நடந்த ஒப்பந்த...
கோவை, 09 டிசம்பர் 2025 : டாடா குழுமத்தின் தங்க மற்றும் வைர நகை விற்பனை பிராண்டான தனிஷ்க் – ஜூவல்லரி சார்பில், வரும் சனிக்கிழமை (13.12.25) முதல் திங்கள் ( 15.12.25) வரை கோவை...
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கோவை அண்ணா சிலை அருகில் அமைந்துள்ள இதய தெய்வம் மாளிகையில் முன்னாள் அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்களின் வழிகாட்டுதல்படி அதிமுக கோவை தெற்கு மாவட்ட எம்ஜிஆர்...
தமிழக அரசு சார்பில் சென்னையில், 50வது ஆண்டு பொன்விழா துப்பாக்கி சுடுதல் விளையாட்டுப் போட்டி நடந்தது. இதில், கோவையில் அமைந்துள்ள பிரபல கல்வி. நிறுவனமான இந்துஸ்தான் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவி...
18ம் கோயம்புத்தூர் விழாவின் ஒரு பகுதியாக, கோவை அரசு கலை கல்லூரி வளாகத்தில் ஓவிய சந்தை (ஆர்ட் ஸ்ட்ரீட்) திருவிழா சனிக்கிழமை துவங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த கலை திருவிழாவை கோவை மாவட்ட கலெக்டர்...
கோவை விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, தி பீப்பிள் கேட்டலிஸ்ட் மற்றும் இந்துஸ்தான் கல்லூரி ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சயன்ஸ் (HICAS) ரோட்டரக்ட் கிளப் இணைந்து, HR360 எனும் விரிவான மனிதவளப் பயிற்சி நிகழ்வை சிறப்பாக...
கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையத்தில் உள்ள தனியார் விடுதியில், பிராய்லர் ஒருங்கிணைப்பு குழு (பவுல்ட்ரி ஃபார்மர்ஸ் ரெகுலேட்டரி அமைப்பு) சார்பில் கோழிப்பண்ணை மற்றும் கோழி வளர்ப்பு தொழில்நுட்ப மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், இறந்த கோழிகள்...
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளின் ஒன்றான யூனியன் பேங்க் ஆப் இந்தியா கடந்த 1919 ஆம் ஆண்டு சேத் சீதாராம் பொதார் அவர்களால் நிறுவப்பட்டு மகாத்மா காந்தியால் துவக்கி வைக்கப்பட்டது கடந்த 1919 ஆம் ஆண்டு...