வியாழக்கிழமை (ஏப்ரல் 10) பெங்களூருவில் உள்ள M. சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொண்டது.டாஸ் வென்று ஆர்சிபி அணிக்கு எதிராக பந்துவீச டெல்லி அணியின் கேப்டன்...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் கேப்டனாக எம்.எஸ். தோனி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே வழிநடத்தி கொண்டிருந்த ருதுராஜ் கெய்க்வாட் முழங்கை எலும்பு முறிவு காரணமாக ஐபிஎல்லில் இருந்து விலகியுள்ளதால் , இந்த முடிவு எடுக்கப்பட்டுள்க்கதாக...
ஐபிஎல் 18ஆவது சீசன் லீக் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இப்போட்டியில், சண்டிகர் முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப்...
ஐபிஎல் 18ஆவது சீசன் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில், டாஸ் வென்ற கேகேஆர் அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. லக்னோ இன்னிங்ஸ்:...
திங்கட்கிழமை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 10 வருட தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது. பரபரப்பான போட்டியில் பல திருப்பங்களுக்குப் பின் ஆர்சிபி அணி இறுதி ஓவர்ரில் சிறப்பாக...
கோவையில் இந்திய பேட்மின்டன் தலைமை பயிற்சியாளர் கோபிசந்த், ராக்ஸ் பாட்மிண்டன் அகாடமியின் கூட்டுமுயற்சியால் தேசிய மற்றும் உலக அளவில் ஜொலிக்கும் இளம் வீரர்கள்! பேட்மிண்டன் விளையாட்டில் ஆர்வமும் திறமையும் வெளிப்படுத்தும் மாணவர்களை சாதனையாளர்களாக மேம்படுத்தும்...
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் 47 பந்துகளில் 9 சிக்ஸ், 7 பவுண்டரி உட்பட சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். இதன் மூலமாக அடுத்தடுத்த...
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த ஓராண்டுக்கு விளையாடப் போகும் கிரிக்கெட் தொடர்கள் என்னென்ன என்பது குறித்த விவரம் வெளியாகி உள்ளது. 2024 ஐபிஎல் தொடரில் விளையாடி முடித்துள்ள இந்திய அணி ஜூன் மாதத்தில் துவங்கி, 2025...
ஐபில் துவங்கியதில் இருந்து இந்தியாவில் உள்ள அனைத்து ஸ்டேடியத்திலும் எதிரொலிக்கும் சப்தம். இந்தியாவில் கிரிக்கெட் திருவிழாவாக கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஐபில் தொடர் 2008 ஆம் ஆண்டு முதன் முதலாக துவங்கியது. இந்த தொடருக்கு உலகம்...
2022 ஐபில் ஆம் ஆண்டு , அணிகள் மொத்தம் நான்கு வீரர்களைத் தக்கவைத்துக் கொண்டு மற்ற வீரர்களை ஏலத்தில் எடுத்தனர் .தற்போது அதேபோல 2025 ஐபிஎல் மெகா ஏலமும் தக்கவைப்புக் கொள்கையைக் காணும், என கூறப்படுகிறது...