இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்யும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது முதல் டெஸ்ட் செப்டம்பர் 16-20 தேதி வரையிலும், 2வது டெஸ்ட் செப்டம்பர் 23-26ம் தேதி வரையிலும் நடக்கவுள்ளது;...
ஐபிஎல் 2025 சீசனின் குவாலிபையர் 2 போட்டி நேற்று அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது, ஜூன் 1 அன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ்...
ஐ.பி.எல் 2025 நடப்பு சீசன் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவிப்பு பாகிஸ்தானுடன் போர் பதற்றம் காரணமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.பி.எல் 2025 நடப்பு சீசன் தொடரை காலவரையறையின்றி ஒத்திவைத்துள்ளது பிசிசிஐ . இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர்...
தொடர் தோல்விகளில் தத்தளித்து வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நடந்த ஐபில் போட்டியில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த கொல்கத்தா...
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் ஷர்மா அறிவித்துள்ளார் . ஒரு நாள் போட்டியில் தொடர்ந்து விளையாடுவேன் எனவும் அறிவிப்பு. இந்தியா டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் நிலையில் ரோகித் ஷர்மா...
ஐபிஎள் 2025இன் 33 வது போட்டியான மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மோதின. டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவெடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி. தொடக்க வீரர்கள் அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ்...
வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கே கே ஆர் எதிரான ஆட்டத்தில் படுதோல்வி அடைந்து தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 20 ஓவர்களில் 103/9 ரன்கள்...
கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் (GCT) பொறியியல் படிப்பில் முதுகலை இறுதி ஆண்டு படித்து வரும் திலோத்தம்மா எனும் மாணவி தேசிய அளவிலான சவாலான மலைச் சைக்கிள் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று தமிழகத்திற்கும் தென்னிந்தியாவிற்கும் பெருமையை...
வியாழக்கிழமை (ஏப்ரல் 10) பெங்களூருவில் உள்ள M. சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொண்டது.டாஸ் வென்று ஆர்சிபி அணிக்கு எதிராக பந்துவீச டெல்லி அணியின் கேப்டன்...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் கேப்டனாக எம்.எஸ். தோனி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே வழிநடத்தி கொண்டிருந்த ருதுராஜ் கெய்க்வாட் முழங்கை எலும்பு முறிவு காரணமாக ஐபிஎல்லில் இருந்து விலகியுள்ளதால் , இந்த முடிவு எடுக்கப்பட்டுள்க்கதாக...