ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி இந்த போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததையடுத்து, முதலில் களமிறங்கிய அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில்...
கோயபுத்தூரில் பிரபல ஸ்போர்ட்ஸ் நிறுவனமான ஸ்போர்ட் லேண்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் “3வது ஜூனியர் Inter School Athletic Hunt Championship 2025’க்காண Athlete போட்டிகளை “Athlete Hunt” என்ற பெயரில் வரும் நவம்பர் மாதம் 8ஆம்...
பெண்களுக்கான முதல் உலகக்கோப்பையை 1973 ஆம் ஆண்டுஇங்கிலாந்து கைப்பற்றியது. பின்னர் இங்கிலாந்தும், ஆஸ்திரலியாவும் சுமார் 52 ஆண்டுகளாக ( 2000 ஆம் ஆண்டு தவிர) வெற்றியை மாறி மாறி பகிர்ந்து வந்த நிலையில், இவர்களின் தொடர்...
சென்னை: டென் டென் செஸ் அகாடமி சார்பில் நடத்தப்பட்ட 11வது தமிழ்நாடு மாநில மட்ட சிறுவர் சதுரங்க போட்டி கடந்த அக்டோபர் மாதம் 26ஆம் தேதி சென்னை கே.கே.நகர் மீனாட்சி பொறியியல் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது....
அகமதாபாத்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில், இந்திய பேட்ஸ்மேன்கள் ஆட்டத்தை முழுமையாகக் கட்டுப்படுத்தினர். விக்கெட் கீப்பர் துருவ் ஜுரலின் சதத்துக்குப் பிறகு, ரவீந்திர ஜடேஜாவும் தனது 6வது டெஸ்ட்...
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று முதல் தொடங்கி நடைபெறுகிறது. ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம்...
சென்னை :- டென் டென் சதுரங்க அகாடமி நடத்திய 9வது தமிழ்நாடு மாநில அளவிலான திறந்த மற்றும் சிறுவர் சதுரங்க போட்டி சென்னையின் படூரில் அமைந்துள்ள கேட்வே இன்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்றது. தமிழ்நாட்டின் 13 மாவட்டங்களைச்...
இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்யும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது முதல் டெஸ்ட் செப்டம்பர் 16-20 தேதி வரையிலும், 2வது டெஸ்ட் செப்டம்பர் 23-26ம் தேதி வரையிலும் நடக்கவுள்ளது;...
ஐபிஎல் 2025 சீசனின் குவாலிபையர் 2 போட்டி நேற்று அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது, ஜூன் 1 அன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ்...
ஐ.பி.எல் 2025 நடப்பு சீசன் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவிப்பு பாகிஸ்தானுடன் போர் பதற்றம் காரணமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.பி.எல் 2025 நடப்பு சீசன் தொடரை காலவரையறையின்றி ஒத்திவைத்துள்ளது பிசிசிஐ . இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர்...