எம்எஸ்டி ரெட் டிராகன் சார்பாக ஐந்தாவது வருடத்தை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி கோவை பேரூர் அருகே இன்றும் நாளையும் நடைபெறுகிறது. சுமார் 32 அணிகள் மோதும் இந்த தொடரை நல்லறம் அறக்கட்டளை தலைவர் எஸ்.பி அன்பரசன்...
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா...
கோயம்புத்தூர் மாவட்ட அளவிலான ஜி.டி. நாயுடு மெமோரியல் சதுரங்க போட்டி வரும் டிசம்பர் 7 ஆம் தேதி அன்று ஜி.டி. பள்ளியில் நடைபெற உள்ளது. மிரக்கிள் ஸ்கூல் ஆஃப் செஸ் சார்பில் நடத்தப்படும் இந்த “ஜி.டி....
ராஞ்சி: Nov, 30 – இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் போட்டி, ரசிகர்களின் நாடித்துடிப்பை எகிற வைக்கும் வகையில் அமைந்தது. விராட் கோலியின் அபார சதத்தால் இந்தியா இமாலய ஸ்கோரை குவித்தாலும், தென்னாப்பிரிக்க...
இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பங்கேற்கும் ஆறு அணிகள் கொண்ட டி20 போட்டி நவம்பர் 11 அன்று டெல்லியில் தொடங்கியது. பெங்களூரில் நடந்த சில போட்டிகளுக்குப் பிறகு, நாக்...
கோயம்புத்தூரைச் சேர்ந்த கிரீமன் ஜா, 5வது சுற்று முடிவில் நான்கு புள்ளிகளுடன் பெலாரஸ் கிராண்ட் மாஸ்டர் எவ்ஜெனி போடோல்செங்கோவுடன் இணைந்து முன்னிலை பெற்றார். கியூபாவின் சர்வதேச மாஸ்டர் டயஸ்மனி ஓடேரோ அகோஸ்ட்டா 3.5 புள்ளிகளுடன் பின்...
தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கம் சார்பில், கோவை மாவட்ட சதுரங்க சங்கம் ஏற்பாடு செய்த 36வது முதல் 40வது வரையிலான தமிழ்நாடு சர்வதேச மாஸ்டர்ஸ் நார்ம் குளோஸ்ட் சர்க்யூட் சதுரங்க (செஸ்) போட்டிகள் 2025-26, கோவையில்...