தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா திருப்பூரில் , பொதுமக்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. சாமுண்டிபுரம் பகுதி, கோல்டன் நகர், நல்லூர் மற்றும் நெருப்பெரிச்சல் பகுதி உள்ளிட்ட திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில்...
ஜெம் அறக்கட்டளை சார்பில் , கோயம்புத்தூர் மகளிர் மாரத்தான் போட்டியின் 3வது பதிப்பை பிப்ரவரி 22, 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜெம் மருத்துவமனை வளாகத்தில் காலை 5.30 மணிக்கு முதல் ஓட்டமாக தொடங்குகிறது. இது தமிழ்நாடு...
வீட்டை வாடகைக்குவிடப்பட்டால் , அந்த ஒப்பந்தந்தை உரிமையாளர் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் ரூ.5 ஆயிரம்வரை அபராதம் விதிக்கப்படும்.வீடு முன்பணம் (அட்வான்ஸ்) 2 மாத வாடகைக்கு மேல் கேட்கக்கூடாது. வணிக கட்டிடங்களுக்கு 6 மாத...
கட்சி விரோத செயல்பாடுகள், ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரைப்படி ஜி.கே.மணி நீக்கம்-அன்புமணி “காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் ஜி.கே.மணியிடம் இருந்து எந்த விளக்கமும் வரவில்லை” பாமகவில் இருந்து நீக்கப்பட்ட ஜி.கே.மணியுடன் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம்...
ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ரோட்டராக்ட் கிளப், ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3206 இன் கீழ், “Project Fresh Start” என்ற சமூக சேவை திட்டத்தை கோயம்புத்தூர் நகரம் மற்றும் அதன் சுற்றுப்புற...
பிரபல மேடை பேச்சாளரும் தி.மு.க ஆதரவாளருமான நாஞ்சில் சம்பத், த.வெ.க தலைவர் விஜய்யை சந்தித்து த.வெ.கவில் இணைந்தார். தமிழக வெற்றிக் கழகத்தை நாடு முழுக்க கொண்டு சேர்க்கின்ற பணியில் ஈடுபடுவேன். வெற்றி நமதே என நாஞ்சில் சம்பத்...
வீடு வாடகை புதிய சட்டம் பதிவு செய்யாவிட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் வீட்டை வாடகைக்குவிடப்பட்டால் , அந்த ஒப்பந்தந்தை உரிமையாளர் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் ரூ.5 ஆயிரம்வரை அபராதம் விதிக்கப்படும். வீடு முன்பணம்...
தனிப்பட்ட முறையில் எங்களுக்கும், அவங்களுக்கும் எந்த பிரச்னையும் கிடையாதுங்க, எந்த வாயக்கால் வரப்பு தகராறு எல்லாம் ஏதுமே கிடையாதுங்க, அப்படி இருந்தாலும் அதனை நாம் கண்டுகொள்ள போவது கிடையாது. அவர்கள் வேண்டுமானால் எங்கள் மீது வன்மத்தோடு...
18ம் கோயம்புத்தூர் விழாவின் ஒரு பகுதியாக, கோவை அரசு கலை கல்லூரி வளாகத்தில் ஓவிய சந்தை (ஆர்ட் ஸ்ட்ரீட்) திருவிழா சனிக்கிழமை துவங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த கலை திருவிழாவை கோவை மாவட்ட கலெக்டர்...
கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையத்தில் உள்ள தனியார் விடுதியில், பிராய்லர் ஒருங்கிணைப்பு குழு (பவுல்ட்ரி ஃபார்மர்ஸ் ரெகுலேட்டரி அமைப்பு) சார்பில் கோழிப்பண்ணை மற்றும் கோழி வளர்ப்பு தொழில்நுட்ப மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், இறந்த கோழிகள்...