விண்ணில் பாய்ந்த பாகுபலி ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து 4,410 கிலோ எடைகொண்ட செயற்கைக்கோளுடன் பாகுபலி ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டையில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இன்று...
அடுத்த மாதம் முதல் கோவையிலிருந்து குஜராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத் நகரத்துக்கு நேரடி விமானசேவையை இண்டிகோ விமான நிலையம் வழங்க உள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. அக்டோபர் 26ம் தேதி (26.10.25), இந்த சேவை துவங்கப்படும். இது இந்த...
மின்சார வாகனப் பயன்பாடு என்பது இந்தியாவில் அதிகரித்து வருகிறது. எனவே மின்சார விநியோக சேவையில் ஈடுபடும் அரசு நிறுவனங்களிடம் மத்திய அரசு, நெடுஞ்சாலை பகுதிகளின் ஒவ்வொரு 25 கிலோமீட்டருக்குக் குறைந்தது 1 பொது மின்சார வாகன...
சென்னை:மின்சார வாகனப் பயன்பாடு தற்போது இந்தியாவில் அதிகரித்து வருவதால், மாநில அரசுகள் சார்ஜிங் நிலையங்களை அமைப்பதற்கான திட்டங்களை விரைவுபடுத்தி வருகின்றன. தமிழ்நாட்டிலும் இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மொத்தம் 200 சார்ஜிங் ஸ்டேஷன்கள் விரைவில்...
உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவின் பேரில் மாநிலம் தழுவிய ‘No Helmet – No Fuel’ சாலை பாதுகாப்பு பிரச்சாரம் உத்தரபிரதேசம் முழுவதும் சாலை பாதுகாப்பு பிரச்சாரம் நடைபெறுமென அறிவிப்பு ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம்...
அமெரிக்கா பயணம் ரத்து! அமெரிக்காவிலிருந்து ஆயுதங்கள் வாங்கும் திட்டத்தை நிறுத்தியது இந்தியா. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அமெரிக்காவுக்கு செல்ல இருந்த பயணம் ரத்து.
இந்திய ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா முழுவதும் ஆதரவு குரல் எழுந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு இடங்களில் தேசிய கொடியுடன் மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர்...