திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் மிகப்பெரிய லாட்டரி விழாவாகக் கருதப்படும் ஓணம் பம்பர் லாட்டரி 2025-இன் குலுக்கல் இன்று (செப்டம்பர் 27) நடைபெறுவதாக இருந்தது. ரூ.25 கோடி ஜாக்பாட்டை யார் வெல்வார்கள் என்ற ஆவலுடன் லாட்டரி ரசிகர்கள்...
1990 களில் இளம் தலைமுறையினரை தன் இசையால் கட்டிப் போட்ட இசையமைப்பாளர்களில் மிகவும் முக்கியமானவர் தேனிசை தென்றல் தேவா. இவரது இசை தேனிசையாக நம் செவிக்கு இன்றும் உணவாகவும் மனதுக்கு இன்பமாகவும் இருந்துவருவதை யாராலும் மறுக்க...
கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி, கோவையில் ஆவரம்பாளையத்தில் அமைந்துள்ள கோஇந்தியா அரங்கத்தில், இ-பிஹைண்ட் குழுமத்தின் பிரத்யேக வார இதழ் “தின இதிகை” வெளியானது. பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அடிசியா நிறுவனத்தின்...
கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் (GCT) பொறியியல் படிப்பில் முதுகலை இறுதி ஆண்டு படித்து வரும் திலோத்தம்மா எனும் மாணவி தேசிய அளவிலான சவாலான மலைச் சைக்கிள் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று தமிழகத்திற்கும் தென்னிந்தியாவிற்கும் பெருமையை...
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் அவர்களின் சிந்தனைகளை மாணவர்கள் மத்தியில் விதைத்து அவர்களுக்கு புதிய பாதையில் பயணிக்க வழிகாட்டியாக இருந்து வருகிறார் தன்னம்பிக்கை பேச்சாளர் நடிகர் தாமு அவர்கள் . இதுவரை, பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட...
கோயம்புத்தூரைச் சேர்ந்த வீ வொண்டர் வுமன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் கற்பகம் அகாடமியுடன் இணைந்து , பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 14 பெண் சாதனையாளர்களை ஆகஸ்ட் 26 அன்று ஜென்னிஸ் ரெசிடென்சியில் வீ...
ஆகஸ்ட் 19 மற்றும் 20 தேதிகளில் கோவையில் கோடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் ஸ்டார்ட் அப் திருவிழா நடைபெறுகிறது. புத்தொழில் தொழில் நிறுவனங்களுக்காக தமிழ்நாடு அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஸ்டார்ட் அப் திருவிழாவில், சுமார்...