பொள்ளாச்சியை சேர்ந்த நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி, சிறந்த உள்கட்டமைப்பு வசதி, அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள். சிறந்த கற்றல் கற்பித்தல் முறை, தேசிய தரச்சான்றிதல் பெற்ற பட்டய பாடப்பிரிவுகள் போன்ற அம்சங்களுக்காக. தேசிய அளவில் சிறந்த கல்வி...
விஜயதசமி நாளில் ஏடு துவங்குதல் எனப்படும் வித்யாரம்பம் நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு நாக்கிலும் அரிசியிலும் எழுத வைத்தால் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது இந்து மதத்தின் மேல் பற்று கொண்ட மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இன்று...
நிர்மலா மகளிர் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர், தனது தொழில் வழிகாட்டல் மற்றும் வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்புக் குழு (Career Guidance and Placement Cell) மூலம் மனிதவள கருத்தரங்கு (HR Conclave – 2025) நிகழ்வை செப்டம்பர்...
தமிழ்நாடு உலகளாவிய ஸ்டார்ட்அப் உச்சி மாநாடு 2025 கோயம்புத்தூரில் அடுத்த பெரிய முதலீட்டாளர்கள் நிகழ்வாக, StartupTN அமைப்பால் நடத்தப்படும் தமிழ்நாடு உலகளாவிய ஸ்டார்ட்அப் உச்சி மாநாடு 2025 (Tamil Nadu Global Startup Summit 2025)...
ஆதித்யா இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான அறிமுக விழா:- சமீபத்தில் நடைபெற்றது இந்நிகழ்வில் நிறுவனத்தின் தலைவர் சுகுமாரன், செயலாளர் பிரவீன் குமார், அறங்காவலர்-தலைவர் மற்றும் முதல்வர் சோமசுந்தரேஸ்வரி, இயக்குநர் ஜோசப் வி. தனிக்கல், டீன்...
அன்னூர் அருகே ஒரு தம்பதிகள், கடந்த 72 ஆண்டுகளாக இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகின்றனர். பெருமைமிகும் பெரியசாமி ஐயா, தனது ஆறு வயதில் விவசாயத்தை ஆரம்பித்து, சிறிய நிலப்பரப்பை இன்று 12 ஏக்கராக பெரிதாக்கியுள்ளார்....
கோவை மாநகர சாலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட யு-டர்ன் அமைப்பால் வாகனஓட்டிகள் சந்திக்கும் பாதிப்புகள் கொஞ்சநஞ்சம் அல்ல. இந்த முறையால் சாலையில் போக்குவரத்து நெரிசல் தான் அதிகரிக்கிறதே தவிர அது எளிமை ஆகவில்லை...