ரவுண்ட் டேபிள் இந்தியா மற்றும் லேடீஸ் சர்க்கிள் இந்தியா வாரத்தை முன்னிட்டு, கோயம்புத்தூர் ஆக்மி ரவுண்ட் டேபிள் 133 மற்றும் ஆக்மி லேடீஸ் சர்க்கிள் 85,000 சமூக சேவை முயற்சிகளை மேற்கொண்டன. கே.ஜி மருத்துவமனையுடன் இணைந்து...
கோவையில் பாதுகாப்பான நிலம் வாங்கும் நடைமுறைகளை ஊக்குவிக்க, பிரபல அடிசியா டெவலப்பர்ஸ் நிறுவனம் “அலெர்ட் கோவை” எனும் புதிய பிரச்சாரத்தை துவங்கியுள்ளது . வீடு என்பது பலரின் கனவாக இருந்து வருகிறது அந்த கனவை நினைவாக்க...
கோவையில் அண்ணாமலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் அதில் : நான் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதில் என்ன தவறு. என்னுடைய வாழ்க்கையை நான் வாழ்கிறேன். நான் மண்ணை சாப்பிட முடியுமா? நான் தொழில் செய்கிறேன். நான் யாரையும் மிரட்டி...
நாடு முழுவதிலும் இருந்து 600க்கும் மேற்பட்ட ஜவுளி தொழில்துறையினர் பங்கேற்கும் 2 நாள் மாநாடு இந்திய ஜவுளிச் சங்கத்தின் தென்னிந்திய பிரிவு சார்பில் 78வது அகில இந்திய ஜவுளி மாநாடு, கோயம்புத்தூர் லீ மெரிடியன் ஹோட்டலில்...
கோயம்புத்தூரில் நடைபெற்ற AHPI இன் சுகாதாரப் பராமரிப்பு மாநாட்டின் இரண்டாவது பதிப்பான APHOCON இன் போது, இந்திய சுகாதார வழங்குநர்கள் சங்கம் (AHPI), தமிழ்நாடு அத்தியாயத்தால் 2025–26 ஆம் ஆண்டின் சிறந்த மல்டி-ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கான விருதைப்...
கேஎம்சிஹெச் மருத்துவமனை தொடர்ந்து செய்து வரும் சமூக கடமைகளில் ஒரு பகுதியாக வீரியம் பாளையத்தில் செயல்பட்டு வரும் மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு புதிய கட்டிடம் ஒன்றை நிறுவியுள்ளது . அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை...
கோயம்புத்தூர்: ஆன்ட் ஸ்போர்ட்ஸ் சார்பில் நடைபெற்ற ‘பெடலிங் ஃபீட் 2025’ சைக்கிள்தான் போட்டி கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதில் ஆர்வமுள்ள பலரும் உற்சாகமாக பங்கேற்றனர்.இந்தப் போட்டியில் பங்கேற்ற போட்டியாளர்களின் சாதனைகளை...
உணவுக்குழாய் புற்றுநோய்க்கு புது அறுவை சிகிச்சை உத்தியை உருவாக்கி, புரட்சி செய்ததற்காக கோவை ஜெம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சி. பழனிவேலுவை தங்களது கவுரவ உறுப்பினராக நியமித்தது ஜப்பான் தொராசிக் அறுவை சிகிச்சை சங்கம். இந்த...
சுகாதார சேவை வழங்குநர்கள் சங்கம் – தமிழ்நாடு பிரிவு (AHPI-TN), அதன் சுகாதார மாநாடான AHPICON-ஐ கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடத்தினர். ‘நிலைத்தன்மையில் இருந்து விரிவாக்கம் வரை: ஒவ்வொரு மருத்துவமனைத் தரத்தையும் வலுப்படுத்துதல்’ என்பது...
கோயம்புத்தூர் நிர்மலா மகளிர் கல்லூரி தனது 78ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு 7 நவம்பர் 2025 அன்று: காலை 10.30 முதல் மதியம் 12.30 வரை ஒரு சிறப்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU) கையெழுத்திடும் விழா வை...