இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா...
கோயம்புத்தூர் மாவட்ட அளவிலான ஜி.டி. நாயுடு மெமோரியல் சதுரங்க போட்டி வரும் டிசம்பர் 7 ஆம் தேதி அன்று ஜி.டி. பள்ளியில் நடைபெற உள்ளது. மிரக்கிள் ஸ்கூல் ஆஃப் செஸ் சார்பில் நடத்தப்படும் இந்த “ஜி.டி....
ராஞ்சி: Nov, 30 – இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் போட்டி, ரசிகர்களின் நாடித்துடிப்பை எகிற வைக்கும் வகையில் அமைந்தது. விராட் கோலியின் அபார சதத்தால் இந்தியா இமாலய ஸ்கோரை குவித்தாலும், தென்னாப்பிரிக்க...
சென்னை தி.நகர் ராஜ் பேலஸ் ஹோட்டலில், பானு பேக் ஹவுஸ் சார்பில் கிறிஸ்துமஸ் கேக் ஃப்ரூட் மிக்ஸிங் விழா சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு வண்ணங்களில் உலர் பழங்கள், மசாலா வாசனைகள் மற்றும் நறுமணச் சாறு சேர்த்து...
சென்னை, நவம்பர் 29 – WPC ஆண்கள் தின விழா வெற்றி சந்திப்பு (Success Meet) சிறப்பாக நடைபெற்றது சென்னை: பெண்கள் தொழில்முறை இணைப்பு WPC – Women Professional Connect கடந்த நாட்களில் நடத்திய...
தனிப்பட்ட முறையில் எங்களுக்கும், அவங்களுக்கும் எந்த பிரச்னையும் கிடையாதுங்க, எந்த வாயக்கால் வரப்பு தகராறு எல்லாம் ஏதுமே கிடையாதுங்க, அப்படி இருந்தாலும் அதனை நாம் கண்டுகொள்ள போவது கிடையாது. அவர்கள் வேண்டுமானால் எங்கள் மீது வன்மத்தோடு...
இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பங்கேற்கும் ஆறு அணிகள் கொண்ட டி20 போட்டி நவம்பர் 11 அன்று டெல்லியில் தொடங்கியது. பெங்களூரில் நடந்த சில போட்டிகளுக்குப் பிறகு, நாக்...
தமிழக அரசு சார்பில் சென்னையில், 50வது ஆண்டு பொன்விழா துப்பாக்கி சுடுதல் விளையாட்டுப் போட்டி நடந்தது. இதில், கோவையில் அமைந்துள்ள பிரபல கல்வி. நிறுவனமான இந்துஸ்தான் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவி...
பீஹார் சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 243 தொகுதிகளில், 200க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, அசுர பலத்துடன் ஆட்சியை தக்க வைத்துள்ளது. நாடே எதிர்பார்த்துக் கொண்டிருந்த பீகார் சட்டசபை தேர்தல்...
தொழில் நிறுவனங்களிலும் வர்த்தக நிறுவனங்களிலும் இன்னும் உள்ள பலவிதமான அமைப்புகளிலும் உழைத்து வரும் தொழிலாளர்களின் நலனைக் காக்கவும் இந்திய அரசு பல்வேறு சட்டங்களை இயற்றி அதன் படி பல சட்டங்கள் நடைமுறையில் உள்ளது. தற்போது தொழிலாளர்...