மின்சார வாகனப் பயன்பாடு என்பது இந்தியாவில் அதிகரித்து வருகிறது. எனவே மின்சார விநியோக சேவையில் ஈடுபடும் அரசு நிறுவனங்களிடம் மத்திய அரசு, நெடுஞ்சாலை பகுதிகளின் ஒவ்வொரு 25 கிலோமீட்டருக்குக் குறைந்தது 1 பொது மின்சார வாகன...
ஆதித்யா இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான அறிமுக விழா:- சமீபத்தில் நடைபெற்றது இந்நிகழ்வில் நிறுவனத்தின் தலைவர் சுகுமாரன், செயலாளர் பிரவீன் குமார், அறங்காவலர்-தலைவர் மற்றும் முதல்வர் சோமசுந்தரேஸ்வரி, இயக்குநர் ஜோசப் வி. தனிக்கல், டீன்...
குஜராத்: உலகில் நமக்கு எந்த பெரிய எதிரியும் இல்லை. நமது ஒரே உண்மையான எதிரி, மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பது தான் என்று குஜராத்தில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தின் பவநகரில்...
சென்னை: 71வது தேசிய திரைப்பட விருதுகள் விழா செப்டம்பர் 24ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய விருதுகளை வழங்கி கலைஞர்களை கௌரவித்தார். ‘பார்க்கிங்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகர்...
சென்னை: நடிகர் மட்டுமல்ல, பைக்–கார் ரேஸர் என்ற அடையாளத்துடனும் உலகம் அறியும் அஜித்குமார், மீண்டும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். ஸ்பெயினில் நடைபெற்ற Creventic 24H கார் ரேஸில், அஜித்குமார் ரேஸிங் அணி மூன்றாவது இடத்தை பிடித்து...
கோவை மண்டலத்தில் 8 மாதங்களில் 1.33 லட்சம் பேர் பாஸ்போர்ட் பெற்றனர். கோவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்ட மக்களுக்கு கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) வழங்கும் நோக்கில், செப்டம்பர் 2008 முதல் அவிநாசி சாலையில் கோவை மண்டல...
துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா அணி தன்னம்பிக்கையுடன் விளையாடி பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன் மூலம் இந்தியா தனது 9வது ஆசிய கோப்பை பட்டத்தை வென்று புதிய...
🔸 22 காரட் தங்கம் – 1 கிராம் ரூ.10,700, 1 பவுன் (8 கிராம்) ரூ.85,600 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது நேற்றைய விலையை விட பவுனுக்கு ரூ.480 அதிகமாகும். 🔸 18 காரட்...
*இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம் – தவெக தலைவர் விஜய் ட்வீட்:* என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை...
இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன். கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில்...