கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், புதுடெல்லி மற்றும் சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்குப்...
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு,சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ஒரு மாத கால இலவச புரோஸ்டேட் புற்றுநோய் பரிசோதனைத் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூர்...
ஐடிசி லிமிடெட் நிறுவனம் நடத்தி வரும் WOW – சாம்பியன்ஷிப் 2025 விருது வழங்கும் விழா கோவையில் சிறப்பாக நடைபெற்றது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மூலத்திலேயே குப்பை பிரித்தல், மறுசுழற்சி குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தும்...
கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளில் தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளை வழங்கி வரும் மைக்ரோலேண்ட் அறக்கட்டளை, நீலகிரியில் உள்ள ப்ரொவிடன்ஸ் மகளிர் கல்லூரியின் கணினி மற்றும் தரவு அறிவியல் வசதிகளை மேம்படுத்துவதன் மூலம்...
கோயம்புத்தூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் (சிடிசிஏ ) தனது 67வது ஆண்டு விழாவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தின் எஸ்என்ஆர் அரங்கில் சிறப்பாக கொண்டாடியது இந்த விழாவில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின்...
கோவை ஜனவரி 21:- கோயம்புத்தூர் நகரில் நடைபெற்ற பிரம்மாண்டமான ‘ஊ லா லா கார்னிவல்’ விழாவின் தொடக்க நிகழ்ச்சி நேற்று மாலை பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், குழந்தைகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ‘ஹேப்பி ஃபீட்’...
டிஜே அகாடமி ஆஃப் டிசைன் கல்லூரி, சி.ஐ.ஐ.- யங் இந்தியன்ஸ் சார்பில் “லெட்ஸ் டாக் இன் கோவை” எனும் தனித்துவமான கலந்துரையாடல் நிகழ்ச்சி துவக்கம். டிஜே அகாடமி ஆஃப் டிசைன் கல்லூரி சார்பில் படைப்பு...
கோயம்புத்தூர், ஜனவரி 21, 2026 ஜிஆர்ஜி அறக்கட்டளை தனது 2026 ஆம் ஆண்டு நிறுவனர்கள் தினக் கொண்டாட்டங்களை ஜனவரி 21, 2026, புதன்கிழமை அன்று, மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை, கோயம்புத்தூர்,...
நீர் பாதுகாப்புத் துறையில் செயல்பட்டு வரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான சிறுதுளி, 3 முக்கிய அறிவிப்புகளைப் பகிர்ந்துகொள்வதற்காக செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்தது. இந்தச் செய்தியாளர் சந்திப்பிற்கு சிறுதுளியின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் தலைமை...
மாநில அரசு மற்றும் மத்திய அரசு உருவாக்கியுள்ள சுகாதாரத் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படுகின்றன. இந்தத் திட்டங்கள் வெற்றிகரமாக அமைய, அதனுடன் தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களிடையேயும் சிறந்த ஒருங்கிணைப்பு அவசியம். ஸ்ரீ...