கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள சித்தநாயக்கன்பாளையம் பகுதியில், அதிமுக சார்பில் நலத்திட்டங்கள் வழங்குதல், வாக்குறுதிகள் விளக்கம் மற்றும் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்த...
திருப்பூர் மாநகர் மாவட்டத்திற்குட்பட்ட பாண்டியன் நகர் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநகர் மாவட்ட கழக தலைமை அலுவலகம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த தலைமை அலுவலகத்தை திருப்பூர் மாநகர் மாவட்ட கழகச் செயலாளர்...
நீர் பாதுகாப்புத் துறையில் செயல்பட்டு வரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான சிறுதுளி, 3 முக்கிய அறிவிப்புகளைப் பகிர்ந்துகொள்வதற்காக செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்தது. இந்தச் செய்தியாளர் சந்திப்பிற்கு சிறுதுளியின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் தலைமை...
மாநில அரசு மற்றும் மத்திய அரசு உருவாக்கியுள்ள சுகாதாரத் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படுகின்றன. இந்தத் திட்டங்கள் வெற்றிகரமாக அமைய, அதனுடன் தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களிடையேயும் சிறந்த ஒருங்கிணைப்பு அவசியம். ஸ்ரீ...
கோவை மாநகரின் சாய்பாபா காலனியில் முன்னணி விளையாட்டு அகாடமியாக இயங்கி வரும் ரியம் ஸ்போர்ட்ஸ், தனது புதிய உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வளாகத்தைத் துடியலூரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை ) தொடங்கியது.முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி நாடாளுமன்ற...
மனித அறிவை ஒத்த செயல்பாடுகளை இயந்திரங்கள் மேற்கொள்ளும் திறனே செயற்கை நுண்ணறிவு ஏஐ ). கணினி, மென்பொருள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் மனிதர்களைப் போல யோசிக்க, கற்றுக்கொள்ள, முடிவெடுக்கக் கூடிய தொழில்நுட்பமாக ஏஐ இன்று வளர்ந்து...
கட்சி விரோத செயல்பாடுகள், ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரைப்படி ஜி.கே.மணி நீக்கம்-அன்புமணி “காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் ஜி.கே.மணியிடம் இருந்து எந்த விளக்கமும் வரவில்லை” பாமகவில் இருந்து நீக்கப்பட்ட ஜி.கே.மணியுடன் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம்...
பிரபல மேடை பேச்சாளரும் தி.மு.க ஆதரவாளருமான நாஞ்சில் சம்பத், த.வெ.க தலைவர் விஜய்யை சந்தித்து த.வெ.கவில் இணைந்தார். தமிழக வெற்றிக் கழகத்தை நாடு முழுக்க கொண்டு சேர்க்கின்ற பணியில் ஈடுபடுவேன். வெற்றி நமதே என நாஞ்சில் சம்பத்...
வீடு வாடகை புதிய சட்டம் பதிவு செய்யாவிட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் வீட்டை வாடகைக்குவிடப்பட்டால் , அந்த ஒப்பந்தந்தை உரிமையாளர் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் ரூ.5 ஆயிரம்வரை அபராதம் விதிக்கப்படும். வீடு முன்பணம்...
தனிப்பட்ட முறையில் எங்களுக்கும், அவங்களுக்கும் எந்த பிரச்னையும் கிடையாதுங்க, எந்த வாயக்கால் வரப்பு தகராறு எல்லாம் ஏதுமே கிடையாதுங்க, அப்படி இருந்தாலும் அதனை நாம் கண்டுகொள்ள போவது கிடையாது. அவர்கள் வேண்டுமானால் எங்கள் மீது வன்மத்தோடு...