அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்றத்தினர் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு.. பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தினர் போஸ்டர்கள் ஒட்டியிருப்பது அரசியல் வட்டாரங்களில்...
இந்தியாவின் இ-லைஃப்ஸ்டைல் நெட்வொர்க்கிற்கு ஒரு வளர்ச்சி ஊக்கியாக தனது பங்கை மேலும் மேம்படுத்தும் வகையில், மிந்த்ரா தனது 24-வது எண்ட் ஆஃப் ரீசன் சேல் – ஈஓஆர்எஸ் (End of Reason Sale – EORS)...
கோவை விமான நிலையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில் தமிழக வெற்றி கழகத்தைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் தூய்மையான ஆட்சி நடைபெற வேண்டும் என்பதுதான் முதலமைச்சரின் நோக்கமாக உள்ளது என்றும் அதனடிப்படையில்...
அதிமுகவில் இருந்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு வருபவர்களை தவெகவில் சேர்க்கும் முயற்சிகள் நடக்கின்றன என்று விமர்சனங்கள் வருகின்றன. இது நல்ல அறிகுறி இல்லை என்று கோவையில் விசிக தலைவரும், எம்பியுமான திருமாவளவன் கூறியுள்ளார். கோவை...
சி.வி சண்முகம் (அதிமுக) அவரது மாநிலங்களவை பதவியை ராஜினாமா செய்த நிலையில் மாநிலங்களவை செயலகம் அதிகாரப்பூர்வமாக எம்.பி-க்கள் பெயர் பட்டியலில் இருந்து சி.வி சண்முகம் பெயரை நீக்கியது.இதனால் அதிமுக எம்.பி-க்கள் 4 ஆக குறைந்தது.
தமிழக அரசியல் களத்தில் தேர்தல் என்ற புயல் உருவாகி இன்னும் அடங்காமல் சுழற்றி அடித்துக் கொண்டிருக்கிறது. இந்த முறை நடந்த தேர்தல், மாநிலத்தின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. பல ஆண்டுகளாக ஆட்சி மாறி...
தமிழக அரசியல் களத்தில் தேர்தல் என்ற புயல் உருவாகி இன்னும் அடங்காமல் சுழற்றி அடித்துக் கொண்டிருக்கிறது. இந்த முறை நடந்த தேர்தல் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. பல ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி...
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்த, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியானதை அடுத்து அதனை விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “திமுகவின் பித்தலாட்ட நாடகம் எடுபடாது என்றும்,...
வெற்றி பெற்று விட்டு வேறு எங்கும் சென்று விடாதீர்கள் நேராக பனையூர் வாருங்கள் உங்களுக்காக நான் இங்கு காத்திருப்பேன். எல்லோரும் நம்பிக்கையுடன் காத்திருங்கள். சட்டமன்ற தேர்தலில் நாம் வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது....