நேற்று நடைபெற்ற Walkaroo Coimbatore Marathon 2025 போட்டியில், சுமார் 25,000க்கும் மேற்பட்ட வீரர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். ஞாயிற்றுக்கிழமை காலை ஆரம்பித்த இந்த நிகழ்வில் தொழில், சமூக பின்னணி என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு,...
அவினாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா கடந்த 5ஆம் தேதி காலை 10.00 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியை ஜெ.நளினி தலைமையுரையாற்றி விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று பேசினார்....
ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ரோட்டராக்ட் கிளப், ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3206 இன் கீழ், “Project Fresh Start” என்ற சமூக சேவை திட்டத்தை கோயம்புத்தூர் நகரம் மற்றும் அதன் சுற்றுப்புற...
சென்னையில் தனியார் அமைப்பு நடத்திய மருத்துவத் துறையின் சிறப்பை போற்றும் விருது வழங்கும் விழாவில், கோயம்புத்தூரைச் சேர்ந்த ஜெம் புற்றுநோய் மையம் , கொங்கு மண்டலத்தின் முன்னணி 20 புற்றுநோய் சிகிச்சை மையங்களில் ஒன்றாக தேர்வு...
பெரிட்டோனியல் கார்சினோமாட்டோசிஸ் (Peritoneal Carcinomatosis – PC) என்பது குடல், வயிறு மற்றும் கருப்பை (Ovarian) போன்ற மேம்பட்ட நிலை வயிற்றுப் பகுதி புற்றுநோய்களில் காணப்படும் ஒரு கடுமையான நிலையாகும். இந்த நிலையில் நோயாளிகள் கடுமையான...
ரோட்டராக்ட் கிளப் ஆஃப் ஜி.சி.டி கோயம்புத்தூர், தனது சமூக சேவை முயற்சியின் ஒரு பகுதியாக, 35 பழங்குடியினர் மாணவர்களுக்கு பொறியியல் துறையை நேரடியாக அறிமுகப்படுத்தும் வகையில் ஒரு கல்வி ஊக்க திட்டத்தை முன்னெடுத்தது. இந்த முயற்சியின்...
ரொட்டராக்ட் கிளப் ஆஃப் ஜிசிடி கோயம்புத்தூர் “பார்வை” என்ற சமூக கண் பராமரிப்பு நிகழ்வை 21 டிசம்பர் 2025 அன்று காலை 9:00 மணிக்கு பாப்பம்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் (Coimbatore – 641016) ஏற்பாடு...
ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ரோட்டராக்ட் கிளப், ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3206 இன் கீழ், “Project Fresh Start” என்ற சமூக சேவை திட்டத்தை கோயம்புத்தூர் நகரம் மற்றும் அதன் சுற்றுப்புற...
குழந்தைகளை பாதிக்கும் டைப்–1 நீரிழிவு நோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், ரோட்டரி இ–கிளப் ஆஃப் மெட்ரோடைனமிக்ஸ் மற்றும் இதயங்கள் அறக்கட்டளை இணைந்து, 3-வது ஆண்டு ‘கிட்-அ-தான்’ (Kid-A-Thon) என்ற மாரத்தான் நிகழ்வை சிறப்பாக...
கோவை சுகுணாபுரத்திலுள்ள பிரபல ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் DX-EDGE இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்வி குழும நிர்வாக அறங்காவலர் மலர்விழி, அறங்காவலர் ஆதித்யா ஆகியோர் தலைமையில் நடந்த ஒப்பந்த...