வி.ஜி.எம் மருத்துவமனையில் பிரபல தமிழ் பேச்சாளர் “சிந்தனைக் கவிஞர்” கவிதாசன் எழுதிய “உயர்தனி செம்மொழி” என்ற நூல் வெளியிடப்பட்டது. இந்த நூல் தமிழ் மொழியின் சிறப்பை 30 விதமான கோணங்களில் விவரிக்கிறது. இதில் 30 தமிழ்...
மாணவர்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் அரங்கம் பல்வேறு மொழிகள் மற்றும் பண்பாட்டை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன், Adore-The Language Skool, SNV Global School உடன் இணைந்து “Fête des Talents Français” – Festival of...
சென்னை அண்ணா சாலை, அரசினர் தோட்டத்தில் உள்ள ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்று குழுமம்சார்பில் நடைபெற்ற,தேசிய தன்னார்வ இரத்ததான நாள்-2025″ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவையில்...
முன்னாள் அமைச்சர் மற்றும் அதிமுக மூத்த தலைவரான எஸ்.பி. வேலுமணி, எம்.எல்.ஏ., அவர்கள், புதியதாக திறக்கப்பட்ட அவிநாசி சாலையின் 10.1 கி.மீ. உயர்தர ஜி.டி. நாயுடு மேம்பாலத்தைமேம்பாலம் பார்வையிட்டார். செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி. வேலுமணி “கோவைக்கு...
ஜெம் மருத்துவமனையின் அங்கமான ஜெம் புற்றுநோய் மையம் இன்று தனது மார்பக ஆரோக்கிய சிகிச்சைகளுக்கான பிரத்தியேக மையத்தை திறந்து வைத்துள்ளது. இந்த புதிய மையம் மார்பக புற்றுநோய் மற்றும் பிற மார்பக நோய்களைக் கண்டறிதல், சிகிச்சை அளித்தல் மற்றும்...
கோவையில் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு சார்பில் 2 நாட்கள் நடைபெறும் உலக புத்தொழில் மாநாடு நிகழ்ச்சியை இன்று முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். கொடிசியா அரங்கில் நடைபெறும் இந்த மாநாட்டில் 40 நாடுகளை சேர்ந்த 300...
கோவை மாநகர் அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.1 கிலோமீட்டர் தொலைவுக்கு கட்டப்பட்ட உயர்மட்ட மேம்பாலத்தை ஜி.டி.நாயுடு அவர்களின் மகன் ஜி.டி.கோபால் உடன் சேர்ந்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார்....
கோவை துடியலூர் அருகே ராக்கிபாளையம் பகுதியில் உள்ள எமரால்டு ஜூவல் தங்க நகை உறுப்பத்தி நிறுவனமான ஜூவல் ஒன் மற்றும் கிரிசா அறக்கட்டளை ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமாக போதைப் பொருள் விழிப்புணர்வு மராத்தான் போட்டி நடத்தப்பட்டது...
கோவையில் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு சார்பில் 2 நாட்கள் நடைபெறும் உலக புத்தொழில் மாநாடு நிகழ்ச்சியை இன்று முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். கொடிசியா அரங்கில் நடைபெறும் இந்த மாநாட்டில் சுமார் 40 நாடுகளைச் சேர்ந்த...
ஜனவரி 9-ம் தேதி வெளியாகிறது விஜயின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் . தவேக கட்சி துவங்கி அரசியலில் இறங்கிய பின்னர் வெளியாகும் முதல் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பு . இது விஜய்யின் கடைசி படம்...