*இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம் – தவெக தலைவர் விஜய் ட்வீட்:* என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை...
இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன். கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில்...
கரூர் விஜயின் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 குழந்தைகள் உட்பட 31 பேர் உயிரிழப்பு. விஜய் கரூரில் நடத்திய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அமைச்சர்கள்...
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் மிகப்பெரிய லாட்டரி விழாவாகக் கருதப்படும் ஓணம் பம்பர் லாட்டரி 2025-இன் குலுக்கல் இன்று (செப்டம்பர் 27) நடைபெறுவதாக இருந்தது. ரூ.25 கோடி ஜாக்பாட்டை யார் வெல்வார்கள் என்ற ஆவலுடன் லாட்டரி ரசிகர்கள்...
அன்னூர் அருகே ஒரு தம்பதிகள், கடந்த 72 ஆண்டுகளாக இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகின்றனர். பெருமைமிகும் பெரியசாமி ஐயா, தனது ஆறு வயதில் விவசாயத்தை ஆரம்பித்து, சிறிய நிலப்பரப்பை இன்று 12 ஏக்கராக பெரிதாக்கியுள்ளார்....
கோவை மாநகர சாலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட யு-டர்ன் அமைப்பால் வாகனஓட்டிகள் சந்திக்கும் பாதிப்புகள் கொஞ்சநஞ்சம் அல்ல. இந்த முறையால் சாலையில் போக்குவரத்து நெரிசல் தான் அதிகரிக்கிறதே தவிர அது எளிமை ஆகவில்லை...
சென்னை:மின்சார வாகனப் பயன்பாடு தற்போது இந்தியாவில் அதிகரித்து வருவதால், மாநில அரசுகள் சார்ஜிங் நிலையங்களை அமைப்பதற்கான திட்டங்களை விரைவுபடுத்தி வருகின்றன. தமிழ்நாட்டிலும் இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மொத்தம் 200 சார்ஜிங் ஸ்டேஷன்கள் விரைவில்...
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் தனுஷ், கடந்த முறையில் நடித்த குபேரா படம் எதிர்மறையான விமர்சனங்களையும் வசூலில் ஏமாற்றத்தையும் சந்தித்தது. அதன் பின்னர், தற்போது அவர் நடித்துள்ள புதிய படம் ‘இட்லி கடை’...
மும்பை: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் வரும் அக்டோபர் 2ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது....
சென்னை, செப். 26:அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறைகள் கிடைக்கவுள்ளதால், பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லவும், சுற்றுலா திட்டங்களை வகுக்கவும் தொடங்கியுள்ளனர்....