Connect with us

நிகழ்ச்சிகள்

சுதந்திர தின விழாவில் பள்ளிக்கு மின்விசிறி மற்றும் கம்ப்யூட்டர் வழங்கிய லயன்ஸ் கிளப்!

Published

on

இந்திய சுதந்திரம் அடைந்து சுமார் 76 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இன்று ஆகஸ்ட் 15 நாடுமுழுவதும் சுதத்ந்திர விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய நாட்டின் பிரதமர் திரு. நரேந்திர மோடி டெல்லியில் நமது தேசியக்கொடியை ஏற்றினர். அதேபோல தமிழ்நாட்டில் முதல்வர் திரு.மு.க ஸ்டாலின் தேசியக்கொடியை ஏற்றி விழாவினை சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல மாநிலங்களிலும், மாவட்டங்களிலும் சுதந்திர தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

பாண்டியன் மெட்ரிக் பள்ளி:

கோவை காந்திபுரத்தில் அமைந்துள்ள பாண்டியன் மெட்ரிக் பள்ளியில் இன்று சுதந்திர தின விழா கொடியேற்றி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் லயன்ஸ் கிளப் சார்பாக மின்விசிறி மற்றும் கம்ப்யூட்டர் இந்த பள்ளிக்கு வழங்கப்பட்டது. லயன்ஸ் கிளப் ஆப் களஞ்சியம் தலைவர் திரு.சரவணன் அவர்கள் கொடியேத்தி விழாவினை சிறப்பித்தார். மேலும் லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் திரு.கண்ணன், திரு.ராமமூர்த்தி, திரு.ராஜேந்திரன், திரு.ஞானசேகர், திரு.ராகவேந்திரன்,திரு.துரைசாமி, திரு.கிரண் விஜய்,திரு.ரங்கராஜ், திரு.சுரேஷ் பாபு,திரு.பிரகாஷ்குமார் , திருமதி.சௌமிய பிரகாஷ் குமார், திரு.சக்தி வர்ஷன், திரு.சக்தி ஹர்சன் மற்றும் பலர்பலரும் கலந்துக் கொணடு விழாவினை சிறப்புச் செய்தனர் .

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நிகழ்ச்சிகள்

சென்னையில் “டிஎன்ஏ வீடு” – புதுமையாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கான ஹேக்கர் ஹவுஸ்!

Published

on

சென்னை, துரைப்பாக்கத்தில் “டிஎன்ஏ வீடு” என்ற பெயரில் புதுமையாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கான ஹேக்கர் ஹவுஸ் துவங்கப்பட்டுள்ளது. இது நிறுவனர்கள், படைப்பாளிகள் மற்றும் லட்சிய நோக்கமுடைய நபர்களுக்கான மையமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது புதுமை மற்றும் தொழில்முனைவோர் சமூகத்தை வளர்க்கும் நோக்கில் இந்த இடம் செயல்படுகிறது. இந்த ஹேக்கர் ஹவுஸில் மைக்ரோ-சாஸ் குறித்த கலந்துரையாடல்கள், ஸ்லீப் ஓவர்கள் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மேலும், ஹவுஸ்வார்மிங் மாதங்கள் என்ற தலைப்பில் நெட்வொர்க்கிங் மற்றும் அறிவுப் பகிர்வை ஊக்குவிக்கும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.

Continue Reading

நிகழ்ச்சிகள்

29.09.2025 – தங்கம் விலை தொடர்ந்து உயர்வு!

Published

on

🔸 22 காரட் தங்கம் – 1 கிராம் ரூ.10,700, 1 பவுன் (8 கிராம்) ரூ.85,600 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது நேற்றைய விலையை விட பவுனுக்கு ரூ.480 அதிகமாகும்.

🔸 18 காரட் தங்கம் – 1 கிராம் ரூ.8,860, 1 பவுன் ரூ.70,880 என உள்ளது.

🔸 24 காரட் (சுத்தத் தங்கம்) – 1 கிராம் ரூ.11,673, 1 பவுன் ரூ.93,384 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மேற்கண்ட விலைகள் ஜி.எஸ்.டி. உள்ளிட்ட வரிகள் மற்றும் கூடுதல் கட்டணங்கள் சேர்க்கப்படாத அடிப்படை விலைகள் என்பதை நினைவில் கொள்ளவும்.

Continue Reading

அரசியல்

கரூரில் 31 பேர் உயிரிழப்பு!

Published

on

கரூர் விஜயின் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 குழந்தைகள் உட்பட 31 பேர் உயிரிழப்பு.

விஜய் கரூரில் நடத்திய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அமைச்சர்கள் பலரும் மீட்பு பணிகள் மற்றும் ஆய்வுப் பணிகளுக்காக கரூர் விரைந்து வருகின்றனர்.

31 பேர் உயிரிழப்பு?

கரூரில் விஜய் பரப்புரையின்போது மயங்கி விழுந்ததில் 31 பேர் உயிரிழப்பு எனத் தகவல்.

 

 

Continue Reading

Trending