விளையாட்டு

கோவையில் எம்எஸ்டி ரெட் டிராகன் நடத்தும் கிரிக்கெட் தொடர் நல்லறம் அறக்கட்டளை தலைவர் எஸ்.பி அன்பரசன் துவங்கி வைத்தார்

Published

on

எம்எஸ்டி ரெட் டிராகன் சார்பாக ஐந்தாவது வருடத்தை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி கோவை பேரூர் அருகே இன்றும் நாளையும் நடைபெறுகிறது. சுமார் 32 அணிகள் மோதும் இந்த தொடரை நல்லறம் அறக்கட்டளை தலைவர் எஸ்.பி அன்பரசன் கிரிக்கெட் விளையாடி துவங்கி வைத்தார் . இந்த நிகழ்வில் நல்லறம் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.சுரேஷ்குமார், ஒருங்கிணைப்பாளர் ரோட்டரி. எஸ். மணிகண்டன் மற்றும் கே பேக்ஸ் உரிமையாளர் கருப்பையா, செட்டிபாளையம் பிரசாத், முத்துக்குமார், .சி.சிவாகுமார், பிரவின், பாலாஜி மற்றும் பலர் கலந்துகொண்டனர் . இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் பரிசுக் கோப்பையை வழங்கவுள்ளார்.

Click to comment

Trending

Exit mobile version